Back to homepage

Tag "யோசித ராஜபக்ஷ"

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு 0

🕔10.Aug 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி விசாரணை பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் சீ.எஸ்.என். நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக

மேலும்...
யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன. யோசிதவின் புதிய காதலி யொஹானா  -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார். மேலும், இவர் – முன்னாள்

மேலும்...
யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல் 0

🕔31.May 2016

யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட

மேலும்...
வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார் 0

🕔10.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச் சென்றார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக யோசித இன்று அழைக்கப்பட்டிருந்தார். நாளைய தினமும் வாக்கு மூலம் வழங்குவதற்கு

மேலும்...
மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை 0

🕔13.Apr 2016

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள

மேலும்...
யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு 0

🕔5.Apr 2016

தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள்

மேலும்...
சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி 0

🕔14.Mar 2016

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை, தனது சகோதரர் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 44 நாட்களும், தமக்கு ஆதவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ

மேலும்...
யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔1.Mar 2016

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யோசித மற்றும் ஏனைய நபர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட

மேலும்...
கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம் 0

🕔29.Feb 2016

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ – கடற்படை சேவையிலிருந்து நேற்றைய தினம் 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை விடுத்துள்ளது. கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி

மேலும்...
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல்

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல் 0

🕔27.Feb 2016

தற்போதைய ஆட்சியில் தன்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, தான் கணக்கில் எடுக்கவில்லை என்றும், வழமைபோல் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகோதரர் யோஷித்த ராஜபக்ஷ மீதும், தன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔25.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இந்த உத்தரவினை வழங்கினார். பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

மேலும்...
யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம் 0

🕔21.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்படி நபர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள  பிரிவுக்கு விசேட சிறை அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விசேட சிறை அதிகாரிகள் இருவரும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை முழு நேரமும்

மேலும்...
யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை

யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை 0

🕔19.Feb 2016

யோசித ராஜபக்ஷ சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில், கைத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகளை முடக்கும் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் யோசித ராஜபக்ஷ விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாதபடி அவற்றின் சமிக்ஞைகளை முடிக்கும் கருவிகளை யோசிதவின்

மேலும்...
யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது

யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது 0

🕔17.Feb 2016

யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். அதிகாரிகள் நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேற்படி நபர்களின் பிணை மனுக்கள் இன்னு புதன்கிழமை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, குறித்த மனுக்களை எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு

மேலும்...
யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔15.Feb 2016

யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் ஐவரையும், பிணையில் விடுவிக்குமாறு கோரி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி நபர்களை விளக்க மறியலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்