Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்தவுக்கு வழங்குமாறு கோரி, வழக்குத் தாக்கல் 0

🕔14.Dec 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை  வழங்குமாறு கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர்களான அருண பிரியசாந்ந மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது,

மேலும்...
மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை 0

🕔25.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது 0

🕔5.Aug 2016

மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் மத்திய குழு, நேற்று வியாழக்கிமை தீர்மானித்தமையினையடுத்து, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம்

ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம் 0

🕔8.Jun 2016

பொதுமக்களின் பார்வைக்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கிணங்க, பொதுமக்களின் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில், ஜுன் 14 ஆம் திகதி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிடலாம். இன்றைய தினம் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோர் மாளிகையை பார்வையிட்டனர். இதன்போது, முன்னைநாள் ஜனாதிபதிகளின்

மேலும்...
பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்திய விஜயத்தை

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை, மஹிந்தவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்க வேண்டுமென அந்தக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவர் ராகவ ஜினரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுயநலன் கொண்ட சிலர் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு 0

🕔17.Feb 2016

பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார். ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனாதிபதி அதன் ஆயுட்காலத்தை இவ்வாறு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார்

ஜனாதிபதி மைத்திரி, ஜேர்மன் பயணமானார் 0

🕔15.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை 23 பேர் கொண்ட குழுவினருடன் ஜேர்மன் பயணமானார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும், இதன்போது ஜேர்மன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும்...
கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு

கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு 0

🕔11.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தினை, தான் விரும்பி ஒப்படைக்கவில்லை என்றும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கைக்கு இணங்கவே கட்சித் தலைமைத்துவத்தினை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மஹிந்த இதனை கூறினார்.அங்கு அவர் மேலும்

மேலும்...
நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின

நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔25.Jan 2016

தனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யும் வகையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில், ரகசிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம் பெற்றபோது, இந்த முறையீட்டினை நாமல் தெரிவித்தார் என, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள்

மேலும்...
நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும் 0

🕔17.Jan 2016

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக

மேலும்...
புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது; ஜனாதிபதி தெரிவிப்பு

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது; ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Jan 2016

சிறை வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் பயங்கரவாதிகள் 215 பேரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்றும், இலங்கையில் ‘அரசியல் கைதிகள்’ என எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி இந்த நேர்காணலில்

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...
மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு

மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு 0

🕔31.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவும், முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும், நேருக்கு நேராக இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா நிகழ்வில் மேற்படி இருவரும் கலந்து கொண்டபோதே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மேற்படி

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை 0

🕔6.Dec 2015

மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்