Back to homepage

Tag "பைசால் காசிம்"

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை

கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0

🕔15.Mar 2017

– பிறவ்ஸ் முகம்மட் – கிண்­ணி­யாவில் தீவி­ர­மாக பர­வும் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு களத்தில் இறங்கி சேவையாற்­று­மாறு சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகி­யோ­ருக்கு அமை­ச்சர் ரவூப் ஹக்கீம் செவ்­வாய்க்­கிழமை பணிப்­புரை விடுத்­தார்.பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு

மேலும்...
தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது

தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது 0

🕔25.Jan 2017

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை எதிர்வரும் சனிக்கிழமை நிந்தவூரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித

மேலும்...
அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி

அக்கரைப்பற்றின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் நாசகாரர்களுக்கு எதிராக, கண்டனப் பேரணி 0

🕔4.Nov 2016

(முன்ஸிப் அஹமட், எம்.ஜே.எம். சஜீத்) அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு எதிராக, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்கரைப்பற்றிலுள்ள பெறுமதிமான நிலங்களை, சில அரசியல்வாதிகள், மிகச் சிறியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன்

மேலும்...
காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், 0

🕔13.Sep 2016

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர் எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாராம். பெருநாளில் வாழ்த்துச் சொல்வதில் பெருசா என்ன செய்தி என்று அவசரப்பட்டுக் கேட்கப்படாது. மேட்டர் என்னன்டா, அந்த வாழ்த்து ஹசனலியாருக்கு மெல்லிசா ஒரு ஊசை ஏத்தும் வகையாக

மேலும்...
ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு

ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் நாளை வியாழக்கிழமை பாலமுனையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வினை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மத்திய குழு ரத்துச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர்

பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும்: அமைச்சர் நஸீர் 0

🕔22.Aug 2016

– சப்னி அஹமட் – பின்தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர்தெரிவித்தார்.வாங்காமம் பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்;“ஶ்ரீலங்கா

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம்

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம் 0

🕔20.Aug 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவையொன்று ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட இந்த மருத்துவ சேவையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2016

-றிசாத் ஏ காதர் – வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளதாக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூரில் அமைந்துள்ள தொற்றா நோய்க்கான ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமான டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். இதற்கிணங்க, எதிர்வரும் 20 மற்றும்

மேலும்...
அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 0

🕔4.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, மத்திய மாகாண வைத்தியசாலைகள் சிலவற்றின் அபிவிருத்திக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால்  25 மில்லியன் ரூபா உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்திசமரசிங்க, அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாண வைத்தியசாலைகளின்

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...
வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔20.Jun 2016

– ஜெம்சாத் இக்பால் – மத்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம்

ஒசுசல விற்பனை நிலையம் அமைப்பதில் அட்டளைச்சேனை புறக்கணிப்பு; மக்கள் விசனம் 0

🕔8.Apr 2016

– மப்றூக் – ‘ஒசுசல’ எனப்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதற்கு எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், அட்டாளைச்சேனைப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களையும், அதிருப்திகளையும் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஒசுசல விற்பனை நிலையங்களைத் திறக்கவுள்ளதாக சுகாதார

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை

அம்பாறை மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்; வெளிநாட்டு வைத்தியர்களும் வருகை 0

🕔22.Jan 2016

– அஷ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும் 0

🕔8.Jan 2016

– முஹம்மட் – அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம் தலைமை தாங்கினார். மேற்படி கூட்டத்துக்கு, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளையும், திணக்களங்களின் அதிகாரிகளையும் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா அழைத்திருந்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மண்டப

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்