கிண்ணியாவில் களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு, சுகாதார பிரதியமைச்சருக்கு மு.கா. தலைவர் பணிப்புரை 0
– பிறவ்ஸ் முகம்மட் – கிண்ணியாவில் தீவிரமாக பரவும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி சேவையாற்றுமாறு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் ஜே.எம். லாஹிர் ஆகியோருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை பணிப்புரை விடுத்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு