பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு 0
கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம் கோரியதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரின் மகன் – கண்டிக்குச் செல்லும் வழியில், வாகனத்தை முந்திச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதமைக்காக போக்குவரத்து பொலிஸாரால்