ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம் 0
பணத்துக்காக பந்தயம் கட்டி – ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 15 பேருக்கு நேற்று (13) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 427,500 ரூபாயை அபராதமாக விதித்தது. மேலும் அவர்களது ஒட்டுநர் உரிமையினையும் 06 மாதங்களுக்கு நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை – பம்பலப்பிட்டி பொலிஸார் இம்மாதம் தம் 05ஆம் திகதி