Back to homepage

Tag "நீதிமன்றம்"

எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி 0

🕔24.Mar 2023

ராகுல் காந்தி அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியமையினை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,

மேலும்...
இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

இந்தியப் பிரதமர் மோடியை அவமதித்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0

🕔23.Mar 2023

இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது. 04 ஆண்டுகள் முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படி,

மேலும்...
நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக  அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக அச்சுறுத்தல்: வழக்கு ஒன்றின் சந்தேக நபரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔25.Feb 2023

நீதிமன்ற உத்தரவை செய்தியாக்கியமைக்காக ‘புதிது’ செய்தித்தளத்தின் ஆசிரியரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, ‘பேஸ்புக்’கில் அவதூறாகவும் எழுதியுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எச்.எம். பௌசான் என்பவருக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’கில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி – கப்பம் கோரினார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி

மேலும்...
ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு

ஜா – எல பிரதேச சபைக்கு, சுதந்திரக் கட்சி சார்பில் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔23.Feb 2023

ஜா – எல பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக, வாதிகள் மூவரின் இடத்துக்கு வேறு எவரையும் நியமிக்க தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக இந்த

மேலும்...
குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு 0

🕔20.Feb 2023

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேசிய பலசேனா அமைப்பு

மேலும்...
தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔7.Feb 2023

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதியமைச்சு பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ்

மேலும்...
பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Feb 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை

மேலும்...
18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது

18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது 0

🕔12.Feb 2022

தாதியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகுவதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, இச்சங்கம் மேற்படி முடிவை எடுத்துள்ளது. 18 தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து, அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. கடந்த 07ஆம் திகதி

மேலும்...
மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2022

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிக்கு எதிரான குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு வாதி தவறியதாக குறிப்பிட்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.டி.பி. ரத்நாயக்க, பிரதிவாதியை

மேலும்...
பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: 13 வயது சிறுவன் ரகசிய வாக்குமூலம்: பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகின 0

🕔13.Jan 2022

– எம்.எப்.எம்.பஸீர் – பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலய ( All Saints’ Church) வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ரகசிய சாட்சியம் வழங்கினார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு

மேலும்...
மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு

மியன்மார் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை; வீட்டுக் காவலில் இருக்கும் போது நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Dec 2021

மியான்மார் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் – நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி வின் ம்யின், இதே குற்றச்சாட்டுகளின் பேரில் நான்காண்டு சிறை தண்டனை

மேலும்...
முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு

முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு 0

🕔10.Sep 2021

– அஹமட் – ‘முகக் கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அடித்தாலும் தவறில்லை’ என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி. சுகுணனின் இந்த பதிவானது வன்முறையைத் தூண்டி விடுவதாகவும், சட்டத்துக்கு விரோதமானதாக அமைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும்

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Sep 2021

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது 0

🕔23.Aug 2021

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்