அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔30.Aug 2021

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளது. அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரிகளுக்கு அமைய, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி 0

🕔30.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நேற்று (29) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 06 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், ‘இஸ்லாமிக்

மேலும்...
திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு  கைக்குண்டுகள் கண்டெடுப்பு

திருகோணமலை ‘கிறீன்’ வீதி சந்தியில், இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுப்பு 0

🕔30.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் – திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘கிறீன்’ வீதி (பசுமை வீதி) சந்தியில் – வடிகான் அருகே இரண்டு கைக்குண்டுகள் இன்று (30) இரவு கண்டெடுக்கப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், கண்டெடுக்கப்பட்ட குண்டுகளை – நாளை செயலிழக்கச் செய்வர் என பொலிஸார் மேலும்

மேலும்...
21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு

21 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக் கவசம்: அமைச்சர் சுதர்ஷினியிடம் கையளிப்பு 0

🕔30.Aug 2021

பக்டீரியா மற்றும் வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, 21 உள்ளூர் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட முகக் கவசம், ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டது. முகக்கவசத்தைத் தயாரித்த சமன் ஹெட்டியாராச்சி அதனை – சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் தொற்றுநோயியல் துறை ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயிடம்

மேலும்...
பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட 0

🕔30.Aug 2021

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தலைநகர்

மேலும்...
டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம் 0

🕔30.Aug 2021

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. அற்கமைய F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்

மேலும்...
உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2021

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்

மேலும்...
கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய, மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன 0

🕔30.Aug 2021

கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய திருகோணமலை, புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேலும் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் கொவிட்-19 ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள ஓட்டமாவாடி – மஜ்மா நகரில் கொவிட் பிரேதங்களை அடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம்

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது 0

🕔30.Aug 2021

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 04 களஞ்சியசாலைகளில்

மேலும்...
பராலிம்பிக் போட்டி: உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர்

பராலிம்பிக் போட்டி: உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர் 0

🕔30.Aug 2021

டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இப்போட்டியில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது. F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் முதலிடத்தைப் பெற்றதோடு, உலக சாதனையினையும் படைத்துள்ளார். 67.79 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி

மேலும்...
வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா

வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா 0

🕔29.Aug 2021

வேடுவர் இனத் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோவின் மனைவி மற்றும் தம்பான பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் பலர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தனது மனைவி உள்ளிட்ட வேடுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வேடுவர் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். தம்பானையிலுள்ள வேடுவர்கள் உள்ளிட்டோருக்கு

மேலும்...
ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார் 0

🕔29.Aug 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம், எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஓகஸ்ட் 14ம் திகதி முதல் – சுமார் 15 ஆயிரம் பேரை

மேலும்...
கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Aug 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர்

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்