யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔3.Aug 2021

யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு

மேலும்...
பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம்

பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம் 0

🕔3.Aug 2021

பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவிதுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயதான சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை

மேலும்...
புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு

புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு 0

🕔3.Aug 2021

அரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில், இன்று உச்ச நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது. அரந்தலாவ படுகொலையின் போது படுகாயமடைந்த அந்துல்பத்த புத்தசார தேரர், கடந்த வருடம் உச்ச நீதிமன்றில் அடிப்படை

மேலும்...
பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று

பாசிச புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நடத்திய வெறியாட்டம்: உயிரிழந்த 124 பேரையும் நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் இன்று 0

🕔3.Aug 2021

– மரைக்கார் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிச புலிகள் நடத்திய தாக்குதலில் 124 பேர் பலியான தினம் இன்றாகும். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – பாசிசப் புலிகள் அமைப்பினர் இந்தத் தாக்குதல்களை நடத்தினர். இந்தக் கோரச் சம்பவத்தில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் இன்றைய

மேலும்...
ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது; அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு 0

🕔3.Aug 2021

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சரவையில் தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிடம் அவர் பேசியபோது இதனைக் கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இந்தப் பிரச்சனை எமது பிரச்சினை அல்ல. இது கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினையாகும். தற்போது எம்மிடம் சம்பளம் அதிகரித்துக் கேட்கின்றனர். அதனை

மேலும்...
குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல்

குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல் 0

🕔2.Aug 2021

‘இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள – ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்’ என, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்; ‘அகில இலங்கை மக்கள்

மேலும்...
பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம்

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களுக்கு ஒன்லைனில் இனி விண்ணிப்பிக்கலாம் 0

🕔2.Aug 2021

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்ளைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு இன்று (02) தொடக்கம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும். அத்தோடு இந்த பிரதிகளுக்கான கட்டணங்களை கடன் அட்டை (Credit Card) மூலம் செலுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய

மேலும்...
இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு

இந்தியத் துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ், யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமையேற்பு 0

🕔2.Aug 2021

இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவராக ராகேஸ் நடராஜ் யாழ்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்னர் கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் உதவி உயர்ஸ்தானியாராக பணிபுரிந்தார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராக இதற்கு முன்னர் கடமையாற்றிய எஸ். பாலசந்திரன் அங்கிருந்து சென்றமையினையினை அடுத்து

மேலும்...
தனது அமைச்சின் கீழிருந்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர விளக்கம்

தனது அமைச்சின் கீழிருந்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர விளக்கம் 0

🕔2.Aug 2021

தனது அமைச்சின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு அறிவித்திருந்தார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ஊடகமொன்றிடம் பேசிய அவர்; குறித்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை என்றும், திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சிவில்

மேலும்...
தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி

தெ.கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு: இணைய வழியில் 04ஆம் திகதி 0

🕔1.Aug 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 08ஆவது சர்வதேச ஆய்வரங்கு எதிர்வரும் 04ஆம் திகதி புதன்கிழமை இணைய வழியில் நடைபெறவுள்ளதாக ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் அறிவித்துள்ளார். பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் – பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம்.

மேலும்...
கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம்

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு அமைப்பாளர் பதவி: மு.கா. தொடர்பில் சமூக ஊடகங்களில் வலுக்கும் கோபம் 0

🕔1.Aug 2021

கட்சியை விட்டும் தூக்கி வீச வேண்டியவர்களுக்கு, அக் கட்சிக்கான அமைப்பாளர் என்ற பதவி கொடுத்து அழகு பார்க்கும் கலையை, பெரும் ஏமாற்றுக்காரனால் அன்றி வேறு யாரால் செய்துவிட இயலும் என, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் முஜீப் இப்றாகிம் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவாறே,

மேலும்...
அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு

அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மாபெரும் போராட்டம்: பெருமளவானோர் இணைவு 0

🕔1.Aug 2021

– க. கிஷாந்தன் – கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் குதித்தன. நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்பா களம் இறங்கிய

மேலும்...
மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம்

மு.கா. தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமனம் 0

🕔1.Aug 2021

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தௌபீக் குறிப்பிட்டுள்ளார். மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்த சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் அண்மையில்

மேலும்...
உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம்

உக்காத ‘லஞ்ச் சீற்’களுக்கு இன்று முதல் தடை: இருப்பவற்றை பயன்படுத்த ஒரு மாதம் அவகாசம் 0

🕔1.Aug 2021

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகள் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘லஞ்ச் சீற்’களை மாத்திரம் விற்பனை செய்து கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்