Back to homepage

Tag "ஜனாதிபதி"

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் 0

🕔28.Jun 2016

– பாறுக் ஷிஹான் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகரப்பகுதி எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன்,  ஜனாதிபதியின் முன்னிலையில் தனது மகளின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.இந்நிலையில், குறித்த சுவரொட்டிகளில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ‘காணாத உறவுகளை

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அவற்றினை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இந்தநிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில்,

மேலும்...
23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு 0

🕔17.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றன. சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேற்படி சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதா இல்லையா என்பதை

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம்

கடற்படை அதிகாரியை திட்டிய விவகாரம்; ஹாபிஸ் நஸீரிடம் விளக்கம் கோர, பிரதமர் தீர்மானம் 0

🕔27.May 2016

கடற்படை அதிகாரியொருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டிடம் விளக்கம் கோருவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பு நியாயங்களைக் கேட்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணரட்ணவிடமும், குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமொன்றினை பிரதமர் கோரியுள்ளார். ஜப்பானிலிருந்து

மேலும்...
ஜனாதிபதி ஜப்பான் பயணம்

ஜனாதிபதி ஜப்பான் பயணம் 0

🕔25.May 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார். ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் பயணித்தார். மேற்படி மாநாடு நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினமும் அங்கு நடைபெறுகிறது.

மேலும்...
பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்திய விஜயத்தை

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு 0

🕔7.Apr 2016

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென

மேலும்...
ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Mar 2016

அமைச்சர் சிலர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு அப்பால், அரசாங்க நிதியில் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதே, அமைச்சர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதிகளை

மேலும்...
மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2016

தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அது இன்னமும் திருத்திக் கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;“எனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை திருத்தும் நடவடிக்கை இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.அந்த வாகனத்தை திருத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔14.Mar 2016

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத் தடை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமையினை கருத்திற்கோண்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரத் தடை

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔6.Mar 2016

உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் பிரேரணைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்ட மக்கள் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைச் சமர்ப்பிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதாக அரசியலமைப்புக் குறித்து மக்கள் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட

மேலும்...
தாயகம் திரும்பினார் ஜனாதிபதி

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி 0

🕔21.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார். ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை தனது குழுவினருடன் ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து கடந்த 15 ஆம் திகதி ஜேர்மனுக்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, அங்கிருந்து 19 ஆம் திகதி ஒஸ்ரினா பயணமானார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான

மேலும்...
யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த

யுத்த வீரர்களை பாதுகாக்கக் கோரும் மகஜரில், கையெழுத்திட்டார் மஹிந்த 0

🕔8.Feb 2016

யுத்த வீரர்களை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாக்குமாறு கோரும் மகஜரில் கையெழுத்திடும் நடவடிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தார். கொழும்பு – 01 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தஹலோக விகாரையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டு மகஜரில் கையெழுத்திட்டார். யுத்தத்தில் ஈடுபட்ட படை

மேலும்...
யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல 0

🕔7.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இவ் விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரோ அல்லது வேறு அமைச்சர்களோ எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்வில்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்