Back to homepage

Tag "ஜனாதிபதி"

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔9.Nov 2015

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான வழக்கினை முன்னெடுக்க முடியும்; பிரதம நீதியரசர் தெரிவிப்பு 0

🕔2.Nov 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு ஒன்றினை, சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென்று பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதம நீதியரசர்  இதன்போது கூறினார். நாட்டின் ஒரு அமைச்சர் என்கிற முறையில் ஜனாதிபதிக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள

மேலும்...
சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர்

சிக்கினார் மைத்திரி; படையினர் மீட்டனர் 0

🕔25.Oct 2015

களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், ஜனாதிபதியின் வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.இலங்கையின் பல பகுதிகளிலும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சிக்கிக் கொண்டது.இதையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை வாகனத்தில்

மேலும்...
ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர்

ஒரு கோடி ரூபா சம்பளம் கேட்கிறார் ஜனாதிபதியின் சகோதரர் 0

🕔21.Oct 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், டெலிகொம் நிறுவனத்தின் தலைவருமான குமாரசிங்க சிறிசேன, தனக்கு ஒருகோடி ரூபா மாதாந்த சம்பளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.மஹிந்த அரசிலும் மரக்கூட்டுத்தாபனத்தின் தவிசாளராக குமாரசிங்க சிறிசேன பதவி வகித்திருந்தார். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன், தனது சகோதரர் குமாரசிங்கவை டெலிகொம் நிறுவனத்தின் தவிசாளராக நியமித்தார்.டெலிகொம் நிறுவனத்தின் தலைவருக்கான சம்பளமாக ஆரம்பத்தில் இருந்த இரண்டு

மேலும்...
அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை 0

🕔5.Oct 2015

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது; “பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Sep 2015

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...
பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை 0

🕔1.Sep 2015

– எம்.வை.அமீர், எம்.ஐ. சம்சுதீன் –பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கிணங்க, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை விரைவில் பிரகடனப்படுத்த வேண்டுமென, கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, சபைக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போதே, மேற்கண்ட கோரிக்கையினை பிரதி முதல்வர் முன்வைத்தார்.இதன்போது அவர் மேலும்

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்