Back to homepage

Tag "ஜனாதிபதி"

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔6.Jul 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில்

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை 0

🕔28.Jun 2017

– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது. ‘லக்ஹிரு செவன’ வீடமைப்புத் திட்டம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம். பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அரச அதிகாரிகள்

மேலும்...
ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம் 0

🕔21.Jun 2017

– ஏ.எச்.எம். பூமுதீன் –பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில்

மேலும்...
ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து 0

🕔15.Jun 2017

– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.முஸ்லிம் விரோத செயற்பாடுகளை

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...
அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு 0

🕔2.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் – அதிக பணம் சுற்றித்

மேலும்...
இனவாதம் பேசுவோருக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

இனவாதம் பேசுவோருக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔18.Nov 2016

இனவாதம் பேசுவோர் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதோ, ஜனாதிபதி இந்த கட்டளையைப் பிறப்பித்தார். குறித்த கூட்டத்தல் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது

மேலும்...
தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து

தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து 0

🕔18.Oct 2016

“நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பத­வி­வி­ல­கு­கின்­றனர் என்று கருதமுடியும். ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­ய­மைக்கு அமைய தொப்பி சரி­யாக இருப்பின் உரிய நபர்கள் போட்­டுக்­கொள்­ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்

மேலும்...
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை 0

🕔17.Oct 2016

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் லஞ்ச

மேலும்...
எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம் 0

🕔15.Oct 2016

லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் முடி­வு­களை ஜனாதிபதிக்கு அறி­வித்து – ஆலோ­ச­னையோ ஏனைய தீர்­மானங்­க­ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதி­யி­லான கட­ப்­பாடு தமக்கு கிடை­யாது என, அந்த ஆணைக் குழுவிடமிருந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது. நேற்­று வெள்ளிக்கிழமை இந்த கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக, லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔12.Oct 2016

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கான அங்கீகாரத்தை அமைச்சரைவ வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த மேற்படி சட்டமூல

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுவியவர்கள், பிணையில் விடுதலை 0

🕔2.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி இருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். பதினேழு வயதுடைய மாணவரும், 26 வயதுடைய இளைஞரும், மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, மேற்படி இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களில் மாணவரை சிறுவர்

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா 0

🕔19.Aug 2016

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக் கூறியுள்ளார். இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று, தான் எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று அவர்

மேலும்...
ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம்

ஜனாதிபதியின் ‘பெயரை’ அடித்து நொறுக்கிய பிக்கு; மட்டக்களப்பில் சம்பவம் 0

🕔11.Jul 2016

ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்றினை, மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விஹாராதிபதி, அடித்து நொறுக்கியுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விஹாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தரவில்லை என்கிற காரணத்தினால், ஆத்திமடைந்த அவ் விஹாரையின் விஹாராதிபதி, இவ்வாறு செயற்றபட்டுள்ளார். மட்டக்களப்பு உள்ளூர் விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்