Back to homepage

Tag "சஊதி அரேபியா"

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம்

சஊதி அரேபியாவிருந்து நாடு திரும்பியவர், விமான நிலையத்தில் மரணம் 0

🕔2.Aug 2017

சஊதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய அப்துல் வாஹித் எனும் நபர், இன்று புதன்கிழமை காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மரணமடைந்தார். கண்டி – தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீர் மாரடைப்புக் காரணமாக, மரணம் சம்பவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் சஊதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்தவர் எனவும்,

மேலும்...
13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு 0

🕔23.Jun 2017

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன. கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள

மேலும்...
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது 0

🕔19.Jun 2017

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம்

மேலும்...
பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்

பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர் 0

🕔9.Jun 2017

இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில்  இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர் தமது மறுப்பினைத் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிக்காரர்கள் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான செய்தியினைப் பரப்பி விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறக்காமத்திலுள்ள முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களிலுள்ள 80

மேலும்...
இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம் 0

🕔8.Jun 2017

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – இறக்கமாம் பிரதேசத்துக்குட்பட்ட இண்டு கிராமங்களுக்கு  இலவசமாகக் குடிநீர் இணைப்பை வழங்கும் பொருட்டு, சஊதி அரேபிய நிறுவனமொன்று முழுமையான நிதியினை வழங்கியிருந்தபோதும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஒரு தொகைப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய கிராம மக்களுக்கு

மேலும்...
பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு

பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு 0

🕔5.Jun 2017

கட்டார் நாட்டுடனான உறவகளைத் துண்டிப்பதாக சஊதி அரேபியா அறிவித்ததை அடுத்து, சஊதிக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவாகச் செயல்படுவதாகக் தெரிவித்து, சஊதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், கட்டாருடனான தூதரகத் தொடர்புகள் உள்பட  அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்தன. இதனையடுத்து கட்டாரின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும்

மேலும்...
சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்

சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம் 0

🕔29.Apr 2017

சஊதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவசரமான தறையிறக்கப்பட்டது. மேற்படி விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினாலேயே, விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் சுகயீனமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம்

தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம் 0

🕔26.Jan 2017

– அன்சார் (சம்மாந்துறை) – சஊதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டை, தொழில் கொள்வோர் குறித்த பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்காத தொழில் நிறுவனங்கள் மன்றும் தொழில் கொள்வோர் 2000 றியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. பணியாளர்களின்

மேலும்...
சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல்

சஊதி அரேபிய இளவரசருக்கு, கசையடித் தண்டனை: ‘ஒகாஸ்’ செய்திச் சேவை தகவல் 0

🕔2.Nov 2016

சஊதி அரேபியாவின் அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு, சிறையில் கடுமையான கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக  சஊதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட  சஊதி அரச குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சஊதியின் ஆளும் ‘அல் சஉத்'(Al Saud)

மேலும்...
மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும்

மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும் 0

🕔29.Oct 2016

சஊதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலொன்றினை, சஊதி அரேபிய படைகள் முறியடித்திருந்தமை தெரிந்ததே. எமனிலுல்ள ஹவ்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த ஏவுகணையை ஆகாயத்தில் வைத்து இடைமறித்துத் தாக்கியழித்துள்ளது சஊதி அரேபிய வான்படை. இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித கஃபாவை நோக்கி தாக்குதல் மேற்கொள்ளத்

மேலும்...
அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி

அரபு நாடுகளின் தனவந்தர்களுடன் அமைச்சர் றிசாத் யாழ் விஜயம்; தேவைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி 0

🕔16.Aug 2016

– பாறுக் ஷிஹான் –சஊதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள தனவந்தர்களுடன், யாழ்ப்பாணத்துக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுத்தீன், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார்.யாழ் மஜ்ஜிதுல் மரியம் ஜும்மா பள்ளிவாசலில்,  பொது மக்களுடனான சந்திப்பினையடுத்து, தன்னுடன் வருகை தந்திருந்த அரபு நாட்டு

மேலும்...
முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில் 0

🕔11.Aug 2016

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப வைபவம் இன்று வியாழக்கிழமை, கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு

மேலும்...
16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை

16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை 0

🕔6.Aug 2016

சஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட கைக் கடிகாரம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இலங்கைப் பெறுமதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிமான தொகை என்பது

மேலும்...
சஊதி அரேபியா;  மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல் 0

🕔4.Jul 2016

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலேயே, முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பகுதி நகரான கத்திஃப்

மேலும்...
மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’

மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’ 0

🕔7.Mar 2016

பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்