Back to homepage

Tag "சஊதி அரேபியா"

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம்

உலகில் அதிக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளின் பட்டியலில் சஊதி முதலிடம் 0

🕔23.Feb 2016

உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. உலகில் அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் குறித்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. மேற்படி சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பட்டியலை

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார் 0

🕔12.Feb 2016

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான் குலரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வீட்டுப் பணியாளாக சஊதி அரேபியாவில் கடமையாற்றிய 41 வயதுடைய மேற்படி பெண், அந்த நாட்டில் தொழில் செய்யும் இலங்கை வாலிபர் ஒருவருடன் சட்டரீதியற்ற பாலியல்

மேலும்...
குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர்

குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர் 0

🕔3.Feb 2016

குவைத் மற்றும் சஊதி அரேபியா நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 111 பேர் இன்று புதன்கிழமை நாடு திரும்பியதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. இவர்களில் 100 பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக குவைத் சென்றவர்கள். ஏனைய 04 ஆண்களும், 07 பெண்களும் சஊதி அரேபியாவுக்கு

மேலும்...
இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது

இலங்கைச் சாரதிக்கு அரச குடும்ப கௌரவம்; சஊதி அரேபியாவில் வழமைக்கு மாறானது 0

🕔18.Jan 2016

இலங்கையைச் சேர்ந்த சாரதி ஒருவரை, சவுதி அரேபியாவின் அரச குடும்பமொன்று கௌரவித்துள்ளது. நீண்டகாலமாக தமது சாரதியாகப் பணியாற்றிய ஒருவரை பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்தி, இவ்வாறு கௌரவித்துள்ளது. குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் 76 வயதான மேற்படி சாரதி  ஓய்வு பெறுவதை அடுத்து, குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து

மேலும்...
சஊதி, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம்

சஊதி, ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் நியமனம் 0

🕔19.Nov 2015

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜியம் மற்றும் பலஸ்தீனம் நாடுகளுக்கான உள்ளிட்ட நாடுகளுக்கான, இலங்கைத் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் விபரம் வருமாறு;தூதுவர்கள்கலாநிதி. கருணாசேன கொடித்துவக்கு – சீனாதர்ஷன பெரேரா – இந்தோனேசியாஏ.எல்எம். லாபீர் – ஜோர்தான்கே.டப்ளியூ.என்.டி. கருணாரத்ன – மியன்மார்ஏ.எம். தாசீம் – சஊதி அரேபியாபீ.எம்.அன்சார் – துருக்கிஎஸ்.ஜே. மொஹிதீன் – ஐக்கிய அரபு ராஜ்ஜியம்எம்.எப்.

மேலும்...
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு 0

🕔24.Sep 2015

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன. இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்