பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை 0
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மஹிந்தானந்த அமைச்சராக இருந்த காலப்பகுதியில் – சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27