Back to homepage

Tag "ஐ.தே.கட்சி"

கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை, ஐ.தே.க. கவனிக்க வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔28.Apr 2017

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற வேண்டுமானால் கடந்த காலங்களில் கட்சிக்காக பாடுபட்டவர்களை கவனிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அக்கட்சியுடன் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம்

நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம் 0

🕔17.Apr 2017

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதிரணியில் அமரவுள்ள குழுவுக்கு தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே,

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா

மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாளை

மேலும்...
காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர்

காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔22.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்  கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,

மேலும்...
சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு 0

🕔17.Nov 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர் என்று, முன்னாள் அமைச்சரும், இலங்கை பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை, நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில்

திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில் 0

🕔4.Nov 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றினை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அத்தநாயக்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 19

மேலும்...
ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக, சரத் பொன்சேகா நியமனம்

ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக, சரத் பொன்சேகா நியமனம் 0

🕔2.Nov 2016

ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இதற்கான நியமனக் கடிதத்தை சரத் பொன்சேகாவுக்கு, கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் அமைச்சர்

மேலும்...
கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம் 0

🕔28.Oct 2016

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து

மேலும்...
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Oct 2016

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னைநாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில்

மேலும்...
மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில்

மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில் 0

🕔14.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை, ஐ.தே.கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு ரத்துச் செய்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,  கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக கூடும் என்பது பிரதமரின் நிலைப்பாடாகும். எனவே, ஐக்கிய

மேலும்...
தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு 0

🕔11.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து

மேலும்...
ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0

🕔10.Sep 2016

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து

ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து 0

🕔9.Sep 2016

 – ஜம்சாத் இக்பால் – இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய 70ஆவது வருடத்தை பூர்த்தியடைகின்ற இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் 0

🕔19.Jun 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலிக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் முடிவுக்கு வருமென்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், தற்போது இவர்கள் இருவருக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றன.கடந்த தேர்தல் காலத்தில் பணப் பரிமாற்றம்

மேலும்...
தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான்

தெருச் சண்டியர்களாக மாறிய எம்.பி.கள்; ‘நாறியது’ நாடாளுமன்றம்: நடந்தது இதுதான் 0

🕔4.May 2016

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு, நாடாளுமன்றம் குறித்த கீழ்நிலைப் பார்வையினை மீண்டும் ஒரு முறை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் கட்டிப் புரண்டு, சட்டைகளை இழுத்து தெருச் சண்டியர்கள் போல், சபை நடுவில் நடந்து கொண்டமையானது வெட்கக்கேடானதொரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற கைகலப்புக் குறித்தும், அதற்கு முன்னரும் – பின்னரும் இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்