Back to homepage

Tag "ஐ.தே.கட்சி"

ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு

ரவி கருணாநாயக்கவுக்கு பின் கதவால் அதிகாரம்; அலறி மாளிகையில் அறையொன்றும் ஒதுக்கீடு 0

🕔27.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் ஒருவருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அலறி மாளிகையின் 105ஆவது இலக்க அறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தும் பொருட்டு, அரச இலட்சனையுள்ள கடிதத்தலைப்பினையும் ரவி கருணாநாயக்க பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரதமரின் அதிகாரத்துடன் இதனை அவர் மேற்கொள்வதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், ஐ.தே.கட்சியின்

மேலும்...
நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ

நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ 0

🕔19.Aug 2017

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐ.தே.கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அவர் வசமுள்ள புத்த சாசன அமைச்சினை தொடர்ந்தும் அவரே வகிப்பதற்கு, தமக்கு எதுவித ஆட்சேபனைகளுமில்லை என்றும், செயற்குழு தெரிவித்துள்ளது. ‘ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் வரை, நான் ஓயப் போவதில்லை’ என்று,

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி 0

🕔10.Aug 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என

மேலும்...
ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர்

ரவிக்கு எதிரான பிரேரணை; சு.க.வினர் அனைவரும் வாக்களிப்பர், ஐ.தே.க.வினர் பலர் விலகிக் கொள்வர் 0

🕔5.Aug 2017

– க. கிஷாந்தன் – முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய  வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளனர் என்று முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து

மேலும்...
அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம்

அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால்,

மேலும்...
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔8.Jul 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 08 அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனத் தெரியவருகிறது. எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து, இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும்

மேலும்...
கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 0

🕔4.Jul 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியவர்களில் 63 பேர் ஐ.தே.கட்சிக்காரர்களாவர்.  24 பேர் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி ஒவ்வொருவரும் தமது மாதச் சம்பளமான 54,285 ரூபாவினை இவ்வாறு, நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். ஐ.தே.கட்சி

மேலும்...
தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி

தனது குடும்பத்தினர் மீதான விசாரணைகளை நிறுத்தும் பொருட்டு, ஐ.தே.க. அமைச்சர்களுடன் பேச, மஹிந்த முயற்சி 0

🕔11.Jun 2017

தனது குடும்பத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான முயற்சியொன்றினை, முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில், விமான மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவராகப் பதவி

மேலும்...
மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை 0

🕔11.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த

மேலும்...
ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த

மேலும்...
பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔5.May 2017

அரசியல் ரீதியிலானதொரு முடிவினை சர்வதேச வெசாக் தினத்தின் பின்னர், தான் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அரசியல் முடிவொன்றினை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும்

மேலும்...
இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு

இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு 0

🕔3.May 2017

பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க

மேலும்...
ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது 0

🕔1.May 2017

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமையகமான சிறிகொத்தவை நோக்கி இன்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, யானைச் சின்னம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஐ.தே.கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து அவர் தேவையற்ற விதத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து

மேலும்...
மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு

மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு 0

🕔30.Apr 2017

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்