Back to homepage

Tag "ஐ.தே.கட்சி"

மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள்

மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் 0

🕔18.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த தேர்தலில், 01 லட்சத்து 02 ஆயிரத்து 186 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி 0

🕔13.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி

எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி 0

🕔5.Aug 2015

– எம்.வை. அமீர் –  எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 22 க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள், 15 ஆகக் குறைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளதாக, மேல் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அபேட்சகருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.சாய்ந்தமருதில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔5.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அதை நிறைவேற்றும் பொருட்டு, இம்முறை 130 ஆசனங்களைப் பெறுவதற்கான சந்தர்தப்பத்தினை ஐ.தே.முன்னணிக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று செவ்வாய்கிழமை, தெஹிவளை சந்தியில் இடம்பெற்றது.

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி 0

🕔1.Aug 2015

– அஹமட் – சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் வைத்து உறுதியளித்தார். சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, மிக நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வரும் நிலையில்,

மேலும்...
கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு மாநகரசபை மேயா் மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி சார்பாக, கொடும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பெரோசா முசம்மிலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே மேயர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். அவர்

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
பேரரசரின் மீள் வருகை

பேரரசரின் மீள் வருகை 0

🕔14.Jul 2015

கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு. ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு

மேலும்...
அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம் 0

🕔14.Jul 2015

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான – ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – இன்று

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு 0

🕔13.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது

அமைச்சர் றிசாத்தின் மயில், கன்னித் தேர்தலில் களமிறங்குகிறது 0

🕔13.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது, முதன் முறையாக, அம்பாறை மாவட்டத்தில் தனது ‘மயில்’ சின்னத்தில் தேர்தலொன்றில்  போட்டியிடுகின்றது. இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் – வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில், முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். இதற்கிணங்க, அவரின் தலைமையில்,  09  பேர் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேற்படி பட்டியலில் – அமைச்சர்

மேலும்...
ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்…

ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்… 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சியின் வருடாந்த  மாநாடு – கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது பொரளையில் நடைபெறுகின்றது.இந்த நிலையில், கட்சியின் முக்கியஸ்தர்கள், தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து, மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடைந்துள்ளனர்.இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டைக் காண திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்