Back to homepage

Tag "விளக்க மறியல்"

சாய்ந்தமருது கொலை: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

சாய்ந்தமருது கொலை: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔23.Jul 2024

– பாறுக் ஷிஹான் – தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 05 நபர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் சந்தேகெ நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட்

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔6.Jul 2024

நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றின் முறைப்பாட்டாளரிடம் லஞ்சம் பெற முயன்ற போது கைது செய்யப்பட்ட – கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது. 54,000 ரூபாயை லஞ்சமாக பெற முயன்ற, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவருமே – லஞ்ச, ஊழல் விசாரணை

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔27.Jun 2024

லஞ்சம் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் பொறியியலாளர் ஆக்கில் என்பவரையும் அவரின் சாரதியையும், எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம் இரண்டு லட்சம்

மேலும்...
பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔26.Jun 2024

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கைதாகியுள்ளார். காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாயை கிராம சேவகர் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இவ்விடயத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔15.Jun 2024

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் பொறியியலாளர் ஆக்கில் என்பவர், தன்னிடம் 04 லட்சம் ரூபாய் லஞ்சம் கோருவதாக

மேலும்...
கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Jun 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்க மறியலில்

மேலும்...
கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு   விளக்க மறியல் நீடிப்பு

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔3.Jun 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,

மேலும்...
இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔19.May 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

மேலும்...
பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல்

பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த தந்தைக்கு விளக்க மறியல் 0

🕔6.May 2024

தனது பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர் இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் தந்தையினால் நேற்று (05) பணயமாகக் பிடிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள், ஒன்பது மணித்தியால நடவடிக்கையின் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டனர். சந்தேகநபர் நேற்று மாலை ஜல்தரையில் உள்ள அரச

மேலும்...
லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல் 0

🕔24.Apr 2024

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க

மேலும்...
கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மேலும்...
கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்து வழங்கல்

மேலும்...
உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல் 0

🕔20.Mar 2024

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை குறித்த சட்டத்தரணியை – வழக்கு நடவடிக்கைகளில்

மேலும்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்