போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர் 0
பொலிஸாரின் புதிய திட்டத்தின் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். “அடுத்த கட்டமாக, 12,500 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்க, இலங்கை முழுவதும் 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் புனர்வாழ்வுத் திட்டமாகும்” எனவும் அவர் கூறினார். போதைப்பொருள் மற்றும்