கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் 0
பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவருக்கு – வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிவித்தல் விடுத்த குற்றவாளிகளில் கஞ்சிபானை இம்ரானும் ஒருவர்