சஹ்ரானின் மடிக் கணிணி அட்டாளைச்சேனையில் மீட்பு; பாலமுனையில் 35 லட்சம் ரூபாய் பணமும் சிக்கியது 0
– பாறுக் ஷிஹான் – தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த 35 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்