நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஏ.எஸ்.பியை கைது செய்ய நடவடிக்கை 0
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சஞ்சீவ மஹாநாமவை கைது செய்ய – நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடவுள்ளனர் என்று – பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் உத்திக பிரேமரத்னவிடம் வாக்குமூலத்தையும் பொலிஸார் பதிவு செய்யவுள்ளனர். புதிய