ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்: ஜோசப் ஸ்டாலின் 0
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளைய தினமும் பணிக்கு கடமைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை