Back to homepage

Tag "டெங்கு"

டெங்கு நோயும், மரணமும் குறைந்துள்ளது: ராஜாங்க அமைச்சர் சீதா

டெங்கு நோயும், மரணமும் குறைந்துள்ளது: ராஜாங்க அமைச்சர் சீதா 0

🕔5.Apr 2024

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் இறப்பு வீதமும் – ஏனைய வருடங்களை விட, இந்த வருடம் குறைந்துள்ளதாக சுகாதார ராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 64 டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட போதிலும், இன்று இரண்டு வலயங்கள் வரை அதனைக் கட்டுப்படுத்த

மேலும்...
நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை

நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை 0

🕔8.Jan 2024

நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ‘வொல்பெகியா’ (Wolbachia) என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 07ஆம் திகதி முதல்

மேலும்...
அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம்

அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக, 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அடையாளம் 0

🕔20.Nov 2023

நாடு முழுவதும் 45 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் – அதிக டெங்கு ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 10 வலயங்களும், கம்பஹா மாவட்டத்தில் 08 வலயங்களும், களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 03 வலயங்களும், கண்டி மாவட்டத்தில் 11 வலயங்களும், மாத்தளை

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா?

டெங்கு: இந்த வருடத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் தெரியுமா? 0

🕔23.Sep 2023

டெங்கு நோயினால் இவ்வருடத்தில் மொத்தமாக சுமார் 64 ஆயிரம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய செப்படம்பர் மாதம் மட்டும் 2,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைக்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் கடந்த சில

மேலும்...
எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள்

எச்சரிக்கை: இந்த ஆண்டில் 38 இறப்புகள் 0

🕔27.Aug 2023

நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 34 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. புள்ளிவிபரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 61,225 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஜனவரி

மேலும்...
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது 0

🕔31.Jul 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் – மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என –

மேலும்...
டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை 0

🕔22.Jul 2023

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக, நுளம்புகள் பரவுவதாகவும், அதனால் டெங்கு விகிதம் உலகளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், 2000ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 4.2 மில்லியனாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்

மேலும்...
மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

மூன்று நோய்கள் குறித்து எச்சரிக்கை 0

🕔4.May 2023

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தாம் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து – மக்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர். டெங்கு,

மேலும்...
தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா?

தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா? 0

🕔19.Jun 2021

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 11ஆம் திகதிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்த நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔6.Aug 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை 0

🕔21.Jul 2017

– றிசாத் ஏ காதர் –வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின்

மேலும்...
டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள் 0

🕔7.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின்

மேலும்...
நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு

நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு  நோய் விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் குற்றம் சாட்டினார்.இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று புதன்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔22.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்தார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார். கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்