Back to homepage

Tag "ஊடகவியலாளர்"

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர் 0

🕔20.Nov 2017

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்கே, இந்த அச்சுறுத்தலை ஞானசார தேரர் விடுத்திருந்தார். நாரம்மலவில் பௌத்த பிக்கு ஒருவரின் தயாருடைய மரணச் சடங்கில் குறித்த

மேலும்...
ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஆங்கிலப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔25.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாதகால ஆங்கில பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.மேற்படி ஆங்கில பயிற்சி நெறி, அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின்

மேலும்...
பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில்

பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில் 0

🕔7.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி எல்லோரும் பொலிஸாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பேசிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார் ஊடகவியலாளர்: பொலிஸாரைப் பற்றி அமைச்சரவையில் ஜனாதிபதி பேசும் போது, பொலிஸார்

மேலும்...
ஹீரோ

ஹீரோ 0

🕔9.Jun 2017

(மூத்த ஊடகவியலாளரும், ஓய்வு பெற்ற விரிவுரையாளரும், சாரணியத்துறையில் பல பதவிநிலைகளை வகித்தவருமான எம்.ஐ.எம். முஸ்தபா, நேற்று முன்தினம் காலமானார். அவரின் மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்னர், அவருடன் இடம்பெற்ற உரையாடலின் தொகுப்பு இந்தக் கட்டுரையாகும் . கடந்த மாதம் 22 ஆம் திகதி இது எழுதப்பட்டது) – மப்றூக் –  மிக சிறந்ததொரு சாரணிய செயற்பாட்டாளராகவும், அட்டாளைச்சேனை

மேலும்...
தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க

தூக்கியடித்துக் கொன்று விடுவேன்; விஜயகாந்த் பாணியில் ஊடகவியலாளரை மிரட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க 0

🕔8.Jun 2017

“பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்” என்று, ஊடகவியலாளர் ஒருவரை விஜயகாந்த் மாணியில் அமைச்சர் ஜோன் அமரதுங்க,  மிரட்டியதோடு, தாக்குவதற்கும் முயற்சித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பதிவானது. போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு மேற்கண்டவாறு, அச்சுறுத்தல்

மேலும்...
இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு 0

🕔12.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை வந்தடைந்த மோடிக்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியாவின் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கினர். இந்த நிலையில், மேற்படி பாதுகாப்பினை சாதுரியமாகத் தாண்டி, மோடி பயணிக்கத்

மேலும்...
கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு

கடற்படைத் தளபதி தாக்கியதாக, ஊடகவியலாளர் முறைப்பாடு 0

🕔12.Dec 2016

இலங்கையின் கடற்படைத் தளபதி தன்னைத் தாக்கினார் என்று, ஊடகவியலாளர் திலீப் ரொசான்என்பவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலை விடுவிப்பதற்கு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதனை செய்தியாக்கும் பொருட்டு படம் பிடித்த ஊடகவியலாளர் திலீப் ரொசான் என்பவரை சிவில் உடையில் இருந்த

மேலும்...
லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன்

லசந்தவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை: ஊடகவியலாளரின் கூற்றால் கொதிப்படைந்தார் ரஞ்சன் 0

🕔27.Sep 2016

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும், ராஜபக்ஷவினருக்கும் தொடர்பில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தமையினால், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆத்திரமுற்ற சம்பவமொன்று இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. லசந்த விக்கிரமதுங்க கொலைச்சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனது வீட்டில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார், இதன்போது கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு 0

🕔12.Sep 2016

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம் திகதி திருகோணமலை ஜக்அப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் என்.ஏ.ஏ. புஸ்பகுமார சகல ஊடகவியலாளா்களுக்கும் பதிவுத் தபால் மூலம் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில்,

மேலும்...
ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது 0

🕔28.Jul 2016

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு வந்தது. இதனையடுத்து, குறித்த வழக்கினை கொழும்பு பிரதம நீதவான் முடிவுறுத்துவதாக அறிவித்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை, கடந்த மார்ச் 16 ஆம் திகதியன்று,

மேலும்...
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு 0

🕔5.May 2016

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு

மேலும்...
தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு 0

🕔29.Mar 2016

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தென்பகுதியிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனா்.வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தினை ஏற்படுத்தும் பொருட்டு, தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியாலாளா்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு 0

🕔18.Mar 2016

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தனது சட்டத்தரணியுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த தம்மிக ரணதுங்க, இதைத் தெரிவித்துள்ளார்.துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் படம் பிடித்துக்

மேலும்...
மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர்

மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர் 0

🕔17.Mar 2016

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலுகா எகநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல மரணமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, நிலுகா எகநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நிலுகா எகநாயக்க – சுபசெத செய்திப் பத்திரிகையின் முன்னாள் ஆலோசகராகக்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம் 0

🕔28.Feb 2016

– அக்தர், ஏ.எல்.எம். ஸினாஸ், எம்.எஸ்.எம். றம்ஸான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இணைந்து, புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளனர். நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி 28 ஊடவியலாளர்கள் புதிய அமைப்பினை ஆரம்பித்தனர். அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்