Back to homepage

Tag "விளக்க மறியல்"

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Jul 2016

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, இன்று திங்கட்கிழமை காலை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். இதனையடுத்து. அவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, அவரை

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை 0

🕔18.Jul 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்த

மேலும்...
நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி 0

🕔13.Jul 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவுகளைத் தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிணங்க,

மேலும்...
கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த

கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த 0

🕔12.Jul 2016

“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது” என்றும் அவர் கூறினார் நிதி மோசடி

மேலும்...
நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை

மேலும்...
முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔7.Jul 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். நிதிமோசடி விசாரணை பிரிவினரால் கடந்த ஜூன் மாதம்

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை 0

🕔1.Jul 2016

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையான கம்மன்பில, 25 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும் 05 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டார். அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றின்

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை 0

🕔22.Jun 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திர காந்தனின் விளக்க மறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையினை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது,

மேலும்...
உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் – கம்மன்பில இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் இவர் கைது

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

வசீம் தாஜுதீன் கொலை: முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔26.May 2016

வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் இன்று கொழும்பு நீதவான்

மேலும்...
வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை

வசீம் கொலையில் கைதான அனுர சேனநாயக்கவுக்கு வைத்தியப் பரிசோதனை 0

🕔24.May 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் –  சிறைச்சாலை

மேலும்...
நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2016

நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச் சலவை மோடியில் கைது செய்யப்பட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரி நிஷாந்த ரணதுங்க, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் படி,

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔25.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இந்த உத்தரவினை வழங்கினார். பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

மேலும்...
ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்

ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல் 0

🕔16.Feb 2016

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. காணாமல்போன ஊடகவியலார் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசார  தேரர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகிறார். இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்