Back to homepage

Tag "விளக்க மறியல்"

சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல்

சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல் 0

🕔15.Feb 2016

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகளையும், நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ, விளக்க

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; நான்கு மாதங்கள் கடக்கும் சிறை வாசம்

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; நான்கு மாதங்கள் கடக்கும் சிறை வாசம் 0

🕔10.Feb 2016

பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்  வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா இந்த உத்தரவினை இன்று புதன்கிழமை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம்

மேலும்...
ஞானசாரர் பிணையில் விடுதலை

ஞானசாரர் பிணையில் விடுதலை 0

🕔9.Feb 2016

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரரை, இன்று 09 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கடந்த 26 ஆம் திகதி முதல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஞானசார

மேலும்...
சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு

சிசிலிக்கு 23 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு 0

🕔9.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை, இம்மாதம் 23 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, விளக்க மறியலில் உள்ள நிலையில்  சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிசிக்சை பெற்றுவரும் அவரை, கொழும்பு தேசிய

மேலும்...
சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல்

சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல் 0

🕔5.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.துபாயிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சுகயீனம் காரணமாக அவர், ரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில், கொள்ளுபிட்டியிலுள்ள

மேலும்...
யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஷ நீதிமன்றத்துகு கொண்டுவரப்பட்டமையினை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...
ஞானசாரர் விளக்க மறியலில்

ஞானசாரர் விளக்க மறியலில் 0

🕔26.Jan 2016

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று செவ்வாய்கிழமை காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

மேலும்...
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள, நீதிமன்றம் அனுமதி

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள, நீதிமன்றம் அனுமதி 0

🕔13.Jan 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேஷராஜா உத்தரவிட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு, இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிள்ளையானை தொடர்ந்தும்

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல்

125 மில்லியன் லஞ்சம் பெற்றவர்களுக்கு, 30 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔16.Oct 2015

லஞ்சமாக 125 மில்லியன் ரூபாயினைப் பெற்ற குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் மூவரும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்காக, வௌிநாட்டு நிறுவனமொன்று கொண்டு

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔21.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து,

மேலும்...
சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில் 0

🕔7.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடியாகப்  பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்த நிலையில்,

மேலும்...
பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்