Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி 0

🕔9.Jun 2016

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது. மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. அந்தவகையில் 94 வாக்குகளால் பிரேரணை தோல்வியடைந்தது. வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத்

மேலும்...
ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு 0

🕔8.Jun 2016

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை பகல் 01.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், ஒலியமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தை நாளை காலை 9.30வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்

மேலும்...
நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.Jun 2016

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்தினால் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வரி நிவாரணங்களை வழங்குவதே அவசியம் என்பது தெரியவந்துள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியை

மேலும்...
பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர் 0

🕔24.May 2016

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான கணிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்த கணிப்பீட்டினைத் தெரிவிவிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சட்டவிரோத குடியேற்றம்,

மேலும்...
நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2016

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம்

மேலும்...
சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார்

சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார் 0

🕔4.Apr 2016

– முஜீப் இப்றாகிம் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விபரங்களை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் சமர்ப்பித்தார். தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபானசாலைகளை நடத்துவதற்கு இதுவரையில் 1168 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த

மேலும்...
மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔25.Mar 2016

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான

மேலும்...
10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் 0

🕔28.Dec 2015

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது. அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரவி கருணாநாயக்கவிடமுள்ள நிதியமைச்சு, கபீர் ஹாசீமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக அமைச்சுப் பதவி வழங்கப்படலாமெனவும் நம்பப்பபடுகிறது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு மேலும் பல பொறுப்புகள்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை 0

🕔6.Dec 2015

மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த

மேலும்...
ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில

ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில 0

🕔30.Nov 2015

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷ  கையொப்பமிடவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் கூறினார்.முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம்

வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம் 0

🕔29.Nov 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.வரவு – செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அரசுக்குள்ளும் இது தொடர்பில் இரு வேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரியவருகிறது.இதனால் வரவு – செலவுத்திட்டத்தில் சிறு மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர்

மேலும்...
நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல 0

🕔26.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தலைவர்,

மேலும்...
நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு

நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு 0

🕔25.Nov 2015

நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆயினும், இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரியானது, வரவு -செலவுத்

மேலும்...
புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி

புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி 0

🕔23.Nov 2015

புகை பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணமானது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்குப் பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகையானது, நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரமே என நிதி அமைச்சர் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும்...
‘பட்ஜெட்’ புதினங்கள்

‘பட்ஜெட்’ புதினங்கள் 0

🕔21.Nov 2015

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இதைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சில சுவாரசியங்களைத் தொகுத்து வழங்குகின்றோம். * வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து, அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சுமார் நாலரை மணிநேரத்தினை நிதியமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்