Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த

ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த 0

🕔20.Nov 2015

வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்தார்.வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு

மேலும்...
வரவு – செலவுத் திட்டம்; முழு விபரம்

வரவு – செலவுத் திட்டம்; முழு விபரம் 0

🕔20.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போது கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவை வருமாறு; 06:22 PM – 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிப்பு நிறைவடைந்தது 06:13 PM – வருமானத்தை அதிகரிப்பதற்காக VAT வரி முறைமை சீராக்கப்படும். 06:10 PM – திறமையான கலைஞர்கள் தங்களின்

மேலும்...
நல்லாட்சியர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்; சபையின் இன்று சமர்ப்பிப்பு

நல்லாட்சியர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம்; சபையின் இன்று சமர்ப்பிப்பு 0

🕔20.Nov 2015

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வரவு – செலவுத் திட்டத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதேவேளை, வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. நல்லாட்சி அரசாங்கம் என்று வர்ணிக்கப்படும்,

மேலும்...
நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார் 0

🕔19.Nov 2015

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல முக்கிய அனுகூலங்களை வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நீண்ட கால நோக்குடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...
நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2015

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; இலத்திரனியல் அடையாள அட்டையினை நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கான

மேலும்...
நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு

நிதியமைச்சரின் நிஜப்பெயர் கணேசன்; சபையில் பந்துல தெரிவிப்பு 0

🕔21.Oct 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிஜப் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என, முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்கிழமை சபையில் தெரிவித்தார். நாடாளுமன்ற ஹன்சாட்டில் நிதியமைச்சரின் பெயர்  ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றுதான் பதியப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்த்த கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்விடயத்தினைக் கூறியதும், சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம்

மேலும்...
கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார்

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார் 0

🕔15.Oct 2015

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை, குறித்த கம்பனியில் வைப்பிலிட்ட வைப்புதாரிகளுக்கு, அந்தப் பணத்தினை மீண்டும் செலுத்துவதற்காக 3,945.6 மில்லியன் ரூபாவினை திறைசேரியில் இருந்து இலங்கை மத்திய வங்கியிடமிருந்து விடுவிப்பதற்கு,  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

மேலும்...
எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது 0

🕔11.Jul 2015

சமையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். இதற்கிணங்க, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு போத்தலின் விலை, 100 ரூபாவால் குறையவுள்ளது. மேலும், 01 கிலோகிராம்

மேலும்...
ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்