Back to homepage

Tag "ரவி கருணாநாயக்க"

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

🕔26.Jun 2017

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர் கூறினார். ராஜதந்திர வழிமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும், அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில

மேலும்...
லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக

லொத்தர் சபையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், சட்டப்படி ரவிக்கு கிடையாது: அனுர குமார திஸாநாயக 0

🕔25.Jun 2017

லொத்தர் சபை உத்தியோகத்தர்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம், அச் சபையின் சட்டத்தின்படி, வெளி விவகார அமைச்சர் ரவி கருணாநாயகவுக்குக் கிடையாது என, எதிர்க்கட்சி பிரதம கொரடாவும், ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திஸாநாயக, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லொத்தர் சபை சட்டத்தின் படி, நிதியமைச்சர்தான் அதற்குப் பொறுப்பான அமைச்சராவார் எனவும் அவர்  இதன்போது கூறினார். மேலும், லொத்தர் சபையையின்

மேலும்...
ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’

ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’ 0

🕔25.May 2017

அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வெளி விவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க, இன்று வியாழக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோதே, அமைச்சர் மங்கள இவ்வாறு முத்தமிட்டார். வெளிவிவகார அமைச்சராக மங்கள முன்னர் கடமையாற்றியிருந்தார். இந்த நிலையில் மங்களவுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சினை ரவி கருணாநாயகவுக்கும், ரவிக்கு

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான்

அமைச்சரவை மாற்றம்; புதிய பதவிகளைப் பெறுவோர் விபரம் இதுதான் 0

🕔20.May 2017

– அஹமட் – விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவிவகார அமைச்சராக மங்கள பதவி வகிக்கின்றார். இதேவேளை, நிதியமைச்சராக தற்போது பணியாற்றும் ரவி கருணாநாயகவுக்கு, வெளிவிவகார அமைச்சு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஊடகத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கயந்த

மேலும்...
நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர

நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர 0

🕔14.May 2017

நிதியமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மங்கள சமரவீரவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், இதற்கு இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும். இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யும்

மேலும்...
வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி

வசீம் கொலையாளி யார் எனத் தெரிந்தும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை: அமைச்சர் ரவி 0

🕔23.Mar 2017

வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்களுக்கெதிரான நடவடிக்கையினை இன்னும் தம்மால் எடுக்க முடியவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். லசந்த கொலை தொடர்பிலும் இதுதான் தமது நிலையாக உள்ளது என்றும் அவர் கூறினார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை

மேலும்...
நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத்

நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔26.Jan 2017

  விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி, அந்தத் தொழிலை பாரிய லாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே, நல்லாட்சி அரசின் நோக்கமாகும் என்று,  அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை, நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று வியாயழக்கிமை திறந்து வைத்தார்.

மேலும்...
மஹிந்த போன்ற ஒருவர் இந்த நாட்டை ஆண்டுள்ளார் என்பதை நினைத்து கவலையடைகிறேன்: அமைச்சர் ரவி

மஹிந்த போன்ற ஒருவர் இந்த நாட்டை ஆண்டுள்ளார் என்பதை நினைத்து கவலையடைகிறேன்: அமைச்சர் ரவி 0

🕔15.Dec 2016

கொழும்பு நகரத்திட்டமிடல், போர்ட் சிட்டி, துறைமுகங்கள் மற்றும் சில நிறுவனங்களை விற்றும், கடன்களை பெற்றும் நாட்டை படுகுழியில் தள்ளியவர் மஹிந்த ராஜபக்ஷதான் என்று  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் எமது நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வியாழக்கிழமை கலந்து கொண்டபோதே அமைச்சர்

மேலும்...
இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு 0

🕔24.Nov 2016

இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான டேட்டாவுக்குரிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்றவை ஊடாக அழைப்பு பெற்றுக் கொள்வதனால், தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம்

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி 0

🕔15.Nov 2016

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிடத் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. துறைசார் அமைச்சர்களிடம் எவ்வித அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளாமல், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஏதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுத்துள்ளதாக, மேற்படி சிரேஷ்ட

மேலும்...
வரவு – செலவுத் திட்டம்: ஆசிரியர்களுக்கு டெப் (TAB), விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

வரவு – செலவுத் திட்டம்: ஆசிரியர்களுக்கு டெப் (TAB), விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு 0

🕔10.Nov 2016

வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவித்து வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அந்தவகையில், கோழி இறைச்சிக்கு அதிகூடிய சில்லறை விலை கிலோகிராம் ஒன்றுக்கு

மேலும்...
மக்கள் வயிற்றில் ‘பால்’ வார்த்தார் நிதியமைச்சர் ரவி

மக்கள் வயிற்றில் ‘பால்’ வார்த்தார் நிதியமைச்சர் ரவி 0

🕔4.Nov 2016

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையானது, வற் வரி அதிகரிப்பினால்

மேலும்...
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய் 0

🕔20.Oct 2016

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு

மேலும்...
திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔13.Sep 2016

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று அமைச்சரவையில் மர்ப்பித்தார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த அமைச்சரவையில், நிதியமைச்சர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம் 0

🕔10.Jun 2016

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். வரிகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அக்குழு தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­தி­ருந்­த­போதும், அது தொடர்பில் எவ்விதமான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்­ப­ரிந்­து­ரை­களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்