மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார் 0
மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான், ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார். ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று வியாழக்கியழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;