Back to homepage

Tag "பிணை"

பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை

பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை 0

🕔10.Jun 2017

– பாறுக் ஷிஹான் –பேஸ்புக் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி, 30 லட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பிலிருந்து இயங்கும் வானொலி நிலையமொன்றில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருக்கே, சாவகச்சேரி நீதவான்  நீதிமன்றம் இவ்வாறு பிணை உத்தரவினை

மேலும்...
ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர 0

🕔5.Jun 2017

றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புபட்ட சாட்சிகளை மறைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இருந்து வௌியேறினார். அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில், மேல்

மேலும்...
தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை

தாஜுதீன் கொலை வழக்கு: பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயகவுக்கு, ஒரு வருடத்தின் பின்னர் பிணை 0

🕔2.Jun 2017

றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றம், இவருக்கு பிணை வழங்கியுள்ளது. 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் இவரை, விடுவிக்குமாறு கொழும்பு மேல்

மேலும்...
டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார்

டான் பிரியசாத்துக்கு பிணை;18 நாட்களின் பின்னர் வெளியில் வந்தார் 0

🕔2.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் டான் பிரியசாத் இன்று ஆஜர் செய்யப்பட்டபோதே, பிரியசாத்தை பிணையில் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரட்ன அனுமதி வழங்கினார். இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், டான் பிரியசாத் என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் சிங்கள

மேலும்...
இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0

🕔21.Sep 2016

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு,  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புபட்ட மேலும் எட்டுப்பேர் இன்றைய தினம் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்குகின்  சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா

மேலும்...
883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை 0

🕔20.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சஜின் ஆஜரானாபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

மேலும்...
எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை

எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை 0

🕔22.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார். இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாபெறுமதியான 04 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். நாமல் ராஜபக்வுஷக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக, முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை

மேலும்...
முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை 0

🕔10.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜூன்மாதம்  20ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, முஸம்மில் – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும்...
பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை 0

🕔8.Aug 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, விளக்க

மேலும்...
முன்னாள் நீதவான் திலின கமகேயின் பிணை அனுமதி ரத்து

முன்னாள் நீதவான் திலின கமகேயின் பிணை அனுமதி ரத்து 0

🕔13.Jun 2016

கொழும்பு மேலதிக முன்னாள் நீதவான் திலின கமகேவின் பிணை அனுமதியை தற்காலிகமாக ரத்துச் செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் மீளாய்வு மனுவொன்று இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கங்கொடவில நீதிமன்றத்தால், திலின கமகேவுக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதியை ரத்துச் செய்து, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

மேலும்...
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. காணி கொள்வனவு ஒன்றின் மூலம் பணச் சலவையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், இன்று திங்கட்கிழமை – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பஸில் ராஜபக்ஷவை கைது செய்து பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது, ஒரு லட்சம்

மேலும்...
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஆஜர் செய்யப்பட்டபோது, கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது. 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், பஷில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பஷில் ராஜபக்ஷவின் கடவுச்

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு 0

🕔18.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...
நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔16.Mar 2016

நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச் சலவை மோடியில் கைது செய்யப்பட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரி நிஷாந்த ரணதுங்க, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

மேலும்...
சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி 0

🕔14.Mar 2016

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை, தனது சகோதரர் நல்ல படியாக வீடு திரும்பியுள்ளதாகவும், அவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 44 நாட்களும், தமக்கு ஆதவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், நாமல் ராஜபக்ஷ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்