Back to homepage

Tag "பிணை"

தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை 0

🕔19.Jul 2020

தபால் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிணை வழங்கியுள்ளது. 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீர பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கடுவலை பதில் நீதவான் கமல் பிரசன்ன

மேலும்...
ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’

ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’ 0

🕔16.Jun 2020

மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய

மேலும்...
வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது

வெளியில் வந்தார் ரஞ்சன்; நுகேகொட நீதிமன்றம் பிணை வழங்கியது 0

🕔20.Apr 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதிவான் நீதிமன்றம் – பிணையில் விடுவிக்கும் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இதேவேளை, தான் பிணையில் வெளிவந்தமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க பேஸ்புக் இல் பதிவொன்றினையும் இட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளிற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி

மேலும்...
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை 0

🕔3.Apr 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த

மேலும்...
ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Feb 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை

மேலும்...
ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு 0

🕔17.Feb 2020

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்போது அவரை 25,000

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் பிணையில் விடுதலை 0

🕔5.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. 05 லட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணையில் நாடளுமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்ட நிலையில், வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம்

முன்னாள் அமைச்சர் ராஜித, சாதாரண வாட்டுக்கு மாற்றம் 0

🕔1.Jan 2020

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று புதன்கிழமை லங்கா தனியார் வைத்தியசாலையின் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர

மேலும்...
ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு

ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு 0

🕔27.Sep 2019

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனை பிணையில் விடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி

மேலும்...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 15 பேரில் ஒருவர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஏனைய 14 பேரையும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான்

மேலும்...
இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு

இரண்டு மாதங்களின் பின்னர் டொக்டர் ஷாபிக்கு பிணை: ஒவ்வொரு ஞாயிறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவும் உத்தரவு 0

🕔25.Jul 2019

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த டொக்டர் எஸ். ஷாபி, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குருணாகல் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பத் ஹேவாவசம், பிணை உத்தரவை வழங்கினார். இரண்டரை லட்சம் ரொக்கப் பணம், 25 லட்சம் ரூபா பெறுமதியுடைய 04 சரீரப் பிணைகளில் டொக்டர் ஷாபியை விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இதேவேளை,

மேலும்...
ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை

ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை 0

🕔9.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரையும் தலா 05 லட்ச ரூபா சரீரரப் பிணையில் விடுதலை செய்யுமாறு,  கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி இருவரையும் குற்றப்

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன்

கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன் 0

🕔2.Jul 2019

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் எனும் சந்தேகத்தின் பேரிரல் நேற்று கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது. இவருக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான

மேலும்...
நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை 0

🕔29.May 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார். இம் மாதம்  13

மேலும்...
ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை 0

🕔21.May 2019

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் வகுத்ததாக வெளியான ஒலிப்பதிவு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் நீதிமன்றத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்