Back to homepage

Tag "பிணை"

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். எனினும் டிப்பெண்டர்

மேலும்...
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த, அக்கரைப்பற்று பிரதி மேயர் அஸ்மிக்கு பிணை 0

🕔17.Jan 2019

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும்

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை

அர்ஜுன ரணதுங்கவுக்கு பிணை 0

🕔29.Oct 2018

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் சூடுபட்ட ஒருவர் இறந்தமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்...
திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க;  பிணையில் விடுவிப்பு

திகன கலவர சந்தேக நபர் அமித் வீரசிங்க; பிணையில் விடுவிப்பு 0

🕔29.Oct 2018

கண்டி – திகன முஸ்லிம்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘மகசோன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 07 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பொலிஸ் தீவிரவாத தடுப்புப்

மேலும்...
கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு 0

🕔8.Oct 2018

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே

மேலும்...
அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை

அரச பணத்தை தந்தைக்கு செலவிட்ட குற்றச்சாட்டு: கோட்டாவுக்கு பிணை; வெளிநாடு செல்லவும் தடை 0

🕔10.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதோடு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி

மேலும்...
வெளியில் வந்தார் ஞானசார தேரர்

வெளியில் வந்தார் ஞானசார தேரர் 0

🕔22.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவித்துள்ளது. 05 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு, நீதிமன்றம் இதன்போது அனுமதித்தது. இந்த நிலையில், வெளிநாடு செல்வதற்கு ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔1.Jun 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு 06 மாதங்களின் பின்னர் பிணை 0

🕔9.Jan 2018

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி. தசநாயக்கவும், அவருடன் ஐந்து பேரும் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவினை வழங்கியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு  காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் தசாநாயக்கவும், அவருடன் 05 பேரும் கைது செய்யப்பட்டு, பிணையில் நீண்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 53 பேர் நீதிமன்றில் ஆஜர்; கடுமையாக எச்சரித்த நீதிவான், பிணையில் செல்ல அனுமதி 0

🕔5.Jan 2018

– மப்றூக் – நீதிமன்ற உத்தரவினையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டத்தில் மறியல் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் ஆஜரான மாணவர்கள் 53 பேரினையும், தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விடுவித்தது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து கடந்த 28 ஆம் திகதி முதல்,

மேலும்...
லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை

லலித், அனுஷ ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை 0

🕔20.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையினை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. மேற்படி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கான தண்டனையினை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் அவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். இந்த

மேலும்...
ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம் 0

🕔21.Jun 2017

– ஏ.எச்.எம். பூமுதீன் –பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில்

மேலும்...
ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள்

ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள் 0

🕔21.Jun 2017

– எஸ். ஹமீத் –சம்பவம் – 01: பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பல நாட்களாகப் தேடப்பட்டு வந்த ஒரு ‘சந்தேக நபர்’ நீதிமன்றத்தில் காலை சுமார் 10 மணிக்குச் சரணடைகிறார்.சம்பவம் – 02: அவருக்கு நீதிமன்றம் காலை 11 மணியளவில்  பிணை வழங்குகிறது.சம்பவம் – 03: சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவந்த சந்தேக

மேலும்...
ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை

ஞாசார தேரருக்கு மீண்டும் பிணை 0

🕔21.Jun 2017

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசார தேரர் மீதான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கச் சென்ற தேரரை, வாக்கு மூலம் பெற்ற பின்னர் – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து இவர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை 0

🕔21.Jun 2017

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன, அவர் தொடர்பான வழக்கினை ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். கடந்த 15 ஆம் திகதி, ஞானசார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்