Back to homepage

Tag "பதுளை"

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது

கொழும்பு – பதுளை ரயிலில் குண்டு; தகவல் வழங்கிய பெண் கைது 0

🕔4.Jan 2017

கொழும்பிலிருந்து பதுளை செல்விருந்த ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, 119 தொலைபேசி இலக்கம் மூலம் – அவசர பிரிவு பொலிசாரைத் தொடர்பு கொண்டு பொய்யான தகவலை வழங்கினார் எனும் குற்றச்சாட்டில், இன்று புதன்கிழமை பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியாவார். நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து பதுளைக்கு மாலை

மேலும்...
கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம் 0

🕔28.Oct 2016

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து

மேலும்...
மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு

மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு 0

🕔13.Oct 2016

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்துக்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் – தீ பரவி வருகின்றது. தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களும் சரணாலய அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும் இவர்களின் முயற்சி பயனளிக்காது போயுள்ளது. மேற்படி மலைத்தொடரில் ஏற்பட்டுள்ள தீயினால் மலையிலிருந்து

மேலும்...
ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி

ஊவா விஞ்ஞான கல்லூரியில் தீ விபத்து; கல்விசாரா ஊழியர் பலி 0

🕔19.Sep 2016

ஊவா விஞ்ஞான கல்லூரியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 33 வயதுடைய கல்விசாரா ஊழியரொருவர் உயிரிழந்துள்ளார். ஹாலி எல – பதுளையில் அமைந்துள்ள மேற்படி கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்து நிகழ்ந்த போது, பாதிக்கப்பட்ட நபர் இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் என்று

மேலும்...
நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
பொடிமெனிக்கே தடம் விலகியது

பொடிமெனிக்கே தடம் விலகியது 0

🕔5.Sep 2016

– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது. கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில்,

மேலும்...
விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து

விபத்தை ஏற்படுத்தி விட்டு பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தினால், மேலும் ஒரு விபத்து 0

🕔25.Aug 2016

– க. கிஷாந்தன் – திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் வண்டியை மோதிய கார் ஒன்று, பள்ளத்திலிருந்த வீட்டின் கெராஜில் விழுந்து, அங்கிருந்த வாகனங்களையும் சேதமாக்கிய சம்பவம் நேற்று புதன்கிழமை பொரலந்த ஹப்புதளை பிரதான வீதியில் ஹின்னாரங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. வாகன விபத்தில் படுங்காயமடைந்த நபர், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஹப்புதளை

மேலும்...
வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔29.Jun 2016

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. வற் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கண்டனப் பேரணி

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம் 0

🕔27.Jun 2016

ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே தலைமை வகிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம்

மேலும்...
10 ராணுவ வீரர்கள்  ஹட்டனில் கைது

10 ராணுவ வீரர்கள் ஹட்டனில் கைது 0

🕔12.Jun 2016

– க. கிஷாந்தன் – ரயில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில்  10 ராணுவ வீரர்களை, ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், கொழும்பு செல்வதற்காக தியத்தலாவை ரயில் நிலையத்தில் வைத்து மேற்படி பத்து ராணுவ வீரர்களும் ரயிலில் ஏறியுள்ளனர். தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையில்

மேலும்...
காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை 0

🕔9.May 2016

பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் – அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, முற்றாக சேதமடைந்த கட்டடத்தை துரிதமாக மீள் நிர்மாணம் செய்வது தொடர்பில்

மேலும்...
பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔9.May 2016

– க. கிஷாந்தன் – பதுளை – லுணுகல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. பாடசாலையில் மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர்,

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...
ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில்

ராஜபக்ஷ கோஷ்டியினருக்கு, பெண்கள் தொடர்பில் அக்கறை கிடையாது: பிரதமர் ரணில் 0

🕔13.Feb 2016

மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பதுளையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை புதிய வழிக்கு கொண்டு

மேலும்...
ஆமைகளுடன் நபர் கைது

ஆமைகளுடன் நபர் கைது 0

🕔16.Dec 2015

– க. கிஷாந்தன் – ஆமைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து இந்த ஆமைகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை உரப் பையினுள் வைத்து மறைத்துக் கொண்டு செல்லும் வேளையிலேயே கைதாகியுள்ளார். குறித்த உரப் பையினுள் நான்கு ஆமைகள் இருந்துள்ளன. வெளிநாடுகளுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்