தலைப்புச் செய்திகள்

நீதியமைச்சர்

மகசின் சிறைக் கலவரத்தில் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்: நீதியமைச்சர்

மகசின் சிறைக் கலவரத்தில் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்: நீதியமைச்சர்

0

மகசின் சிறையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்…

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்படவில்லை: நீதி அமைச்சர்

0

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை அமைப்பிலுள்ள நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு உத்தியோகபூர்வ அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார…

நடு விரலைக் காட்டிய நீதியமைச்சர்: ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பப் போவதாக அஜித் எம்.பி தெரிவிப்பு

நடு விரலைக் காட்டிய நீதியமைச்சர்: ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பப் போவதாக அஜித் எம்.பி தெரிவிப்பு

0

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார – கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தனக்கு நடுவிரலைக் காட்டியதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்.பி. அஜித் பி. பெரேரா…

ஆட்டைக் கடித்த நாயை தூக்கிலிட்ட ஒட்டி சுட்டான் மத்தியஸ்த சபை: மனிதாபிமானமற்ற செயல் குறித்து நீதியமைச்சருக்கு கடிதம்

ஆட்டைக் கடித்த நாயை தூக்கிலிட்ட ஒட்டி சுட்டான் மத்தியஸ்த சபை: மனிதாபிமானமற்ற செயல் குறித்து நீதியமைச்சருக்கு கடிதம்

0

ஆடு ஒன்றைக் கடித்த நாயை தூக்கிலிடும் தீர்ப்பை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச மத்தியஸ்த சபை வழங்கியுள்ளதாக விலங்கு நல அமைப்பு (The Animal Welfare Coalition)…

அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள 03 முக்கிய சட்டமூலங்கள்: நீதியமைச்சர் விளக்கம்

அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள 03 முக்கிய சட்டமூலங்கள்: நீதியமைச்சர் விளக்கம்

0

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது, நிதிக் குற்றங்களைத் தடுப்பது மற்றும் கடன் கொடுத்தோரைப் பாதுகாப்பது ஆகிய மூன்று முக்கிய சட்டமூலங்கள் – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என,…

நீதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்

நீதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம்

0

அமைச்சர் அலி சப்ரி – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் – அமைச்சர் அலி சப்ரி…

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

22ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

0

அரசியலமைப்புக்கான 22வது திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை வர்த்தமானி பிரசுரத்தை நிறுத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச…

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

0

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. ஸ்ரீலங்கா…

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

0

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொது இடங்களில் பாலியல்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும்…

உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

0

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப்…

‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை

‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை

0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ செயற்பாட்டின் போது, ஏதேனும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் நிவாரண நிலையத்தில் முறைப்பாடுகளை…

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

0

அலி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019…

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

சிறு குற்றங்களுக்கு சிறையில்லை; வீட்டுக் காவல்: நீதியமைச்சர் தெரிவிப்பு

0

வறுமை அல்லது வேறு காரணங்களினால் சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில்…

கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

0

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய…