Back to homepage

Tag "நீதியமைச்சர்"

அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு 0

🕔21.Mar 2023

சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று (21) காலை நடைபெற்ற போது, இது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர்

முஸ்லிம் திருமண – விவாகரத்துச் சட்டத் திருத்தம்; 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும்: நீதியமைச்சர் 0

🕔31.Oct 2021

முஸ்லிம் திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 02 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து, புதிய சட்ட

மேலும்...
60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Oct 2021

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பில்

மேலும்...
லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி 0

🕔22.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ‘அரப்’ நியூஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும்

மேலும்...
நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு 0

🕔5.Apr 2021

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸ், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று நீதியமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில்தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இதனைக் கூறினார். மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை

மேலும்...
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔18.Mar 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு

மேலும்...
தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில்

தனியார் மத சட்டங்கள் பல உள்ள நிலையில்; ஒன்றை மட்டும் அகற்ற முடியாது: அதுரலியே தேரருக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔12.Feb 2021

முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தம் செய்வதற்கான காலம் எழுந்துள்ளதாக கூறிய அமைச்சர், இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

மேலும்...
காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி 0

🕔22.Jan 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த

மேலும்...
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்படும்: நாடாளுமன்றில் நீதியமைச்சர் அலி சப்றி 0

🕔7.Jan 2021

அனைவருக்கும் திருமண வயதை 18ஆக உயர்த்துவதன் மூலமாக, முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். திருத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ள 37 சட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் கூறினார். சில தீவிரவாதிகள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர்

மேலும்...
உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔31.Dec 2020

காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது எனவும்

மேலும்...
நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன?

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன? 0

🕔29.Dec 2020

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும், ஆனால் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ‘த லீடர்’ ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்குடன் நீதியமைச்சர் இவ்வாறு செய்திருக்கலாம் என தான் நம்புவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால்

மேலும்...
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய, அமைச்சரவை அனுமதி 0

🕔9.Nov 2020

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தன்னிடம் தெரிவித்தார் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக நீதியமைச்சர் தன்னிடம் கூறியதாகவும் றிஸ்வி முப்தி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கொரோவினால்

மேலும்...
20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பி.களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா; ஊடகவியலாளரின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் 0

🕔1.Nov 2020

– புதிது செய்தியாளர் – “எங்கள் அரசாங்கத்துக்கு சிறுபான்மை கட்சிகள் தேவையில்லை. ஆனால், சிறுபான்மை கட்சிகளுக்கு எமது அரசாங்கம் தேவையாக உள்ளது” என நீதியமைச்சர் அலிசப்றி மீண்டும் தெரிவித்துள்ளார். ‘நியூஸ் பெர்ஸ்ட்’ அலைவரிசையின் ‘நியூஸ் லைன்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். “முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தற்போதைய அரசாங்கத்துக்கு

மேலும்...
20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று  சமர்ப்பிக்கப்படுகிறது

20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது 0

🕔22.Sep 2020

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூல வரைவை நீதியமைச்சர் அலி சப்ரியி – இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். இம்மாதம் 02 ஆம் திகதி, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், 03ஆம் திகதி அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இந்த நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவுக்குகு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்