Back to homepage

Tag "நீதியமைச்சர்"

அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம் 0

🕔23.Nov 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’ என்று, ஞானசார தேரர் தலைமையிலான கண்டி ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டு, சில மணி நேரத்தில், இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. பௌத்த சமய ஊர்வலம் எனும் பெயரில்

மேலும்...
இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார்

இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார் 0

🕔23.Nov 2016

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தைதான் சிறந்த வழியென பௌத்த மதம் போதித்துள்ளது என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவ்வழியையே இனிமேல் தாம் பின்பற்றப் போவதாகவும், இனவாதத்தால் எதனையும் செல்ல முடியாதெனவும் அவர் கூறியுள்ளார். நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சருக்கும் சிங்கள தேசியவாத அமைப்புகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பையடுத்து, ஊடகங்களிடம்

மேலும்...
நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔23.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சா் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று புதன்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்

மேலும்...
நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல் 0

🕔19.Nov 2016

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார் சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார். தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள்

மேலும்...
சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம் 0

🕔19.May 2016

குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல் 0

🕔10.May 2016

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின் நிறம் நீலமாக இருக்காது என்றும் கூறினார். நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவின் இரண்டாவது மகனும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளருமான ரக்கித ராஜபக்சவின் திருமண வைபவம் நேற்று திங்கட்கிழமை கொழும்பில்

மேலும்...
கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம்

கிராம உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்களாக நியமனம் 0

🕔23.Feb 2016

கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும், நீதியமைச்சரின் அதிகாரத்துக்கு இணங்க சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறைச் சட்டத்தில் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் படி, நாட்டிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் சமாதான நீதிவான்களாக நியமிக்கும் தீர்மானத்தினை நீதியமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

மேலும்...
மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர் 0

🕔11.Jan 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;“யாரின் கோரிக்கைகளுக்காகவோ, தீர்மானங்களுக்காகவோ நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த

மேலும்...
நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா 0

🕔10.Dec 2015

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினருடன், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குடும்பம் சகிதம் அமெரிக்காவில் சுற்றுலாப் பயணம் சென்ற போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்களை பீல்ட் மாஷல்

மேலும்...
பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர் 0

🕔6.Nov 2015

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரவுள்ளதாவும் நீதியமைச்சர் இதன்போது கூறியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவன்காட் விவகாரம் தொடர்பில் விஜேதாஸ ராஜபக்‌ஷ லஞ்சம் பெற்றதாகவும்,

மேலும்...
தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில் 0

🕔1.Nov 2015

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்