Back to homepage

Tag "சுசில் பிரேமஜயந்த"

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலத்தை, கல்வியமைச்சர் அறிவித்தார் 0

🕔4.Apr 2024

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும், அதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர், கல்விப் பொதுத்தராதர

மேலும்...
மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல்

பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல் 0

🕔4.Mar 2024

பாடசாலைகளில் தரம் 08 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19ஆம் திகதி தொடக்கம் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது

மேலும்...
ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில்

ஆறாம் வகுப்புக்கு மேல், 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை: கல்வியமைச்சர் சுசில் 0

🕔25.Feb 2024

ஆறாம் (06ம்) வகுப்புக்கு மேல் – மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், மாணவர்கள் வாழும் அந்தந்த

மேலும்...
ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு

ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு: ஒருவருக்கு தலா 110 ரூபாய் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2024

அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு வகுப்புகளிலுள்ள சகல மாணவர்களுக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்துக்காக அரசாங்கம் சுமார் 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும்,

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல் 0

🕔28.Nov 2023

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது

மேலும்...
கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0

🕔6.Nov 2023

உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்

மேலும்...
பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔19.Oct 2023

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி

மேலும்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்தி வைப்பு: புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் 0

🕔21.Sep 2023

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பரீட்சைக்கான புதிய திகதியினை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என அவர் இதன்போது கூறினார். ஏற்கனவே, பரீட்சை ஒத்திவைக்கபடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார். இது தொடர்பான

மேலும்...
பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் அடுத்த வருடத்திலிருந்து ஒரேயொரு பரீட்சைதான்: கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔6.Aug 2023

பாடசாலைகளில் தவணைப் பரீட்சையை வருடத்துக்கு ஒரு தடவை மாத்திரம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்மாானம் எட்டப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் 03 தவணைப் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி

கிழக்கில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சர் அனுமதி: ஆளுநரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔24.Jul 2023

கிழக்கு மாகாணத்தில் 700 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான அனுமதியை ஆளுநருக்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் இன்று (24) நடைபெற்ற கலந்துரையாடலின் போது – இந்த அனுமதி கிடைத்ததாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்

மேலும்...
பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு 0

🕔21.Jul 2023

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில்

மேலும்...
நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி

நிறுத்தப்பட்டுள்ள ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டம் அடுத்த வருடம் தொடங்கப்படும்: கல்வியமைச்சர் உறுதி 0

🕔10.Jul 2023

பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா ” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நிலையான மற்றும் தரமான

மேலும்...
மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Jun 2023

பட்டதாரி ஆசிரியர்கள் மேலும் 5 500 பேர் – எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாளை மறுதினம் 7 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி 0

🕔5.Jun 2023

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரம ஜயந்த – நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கிழக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்