கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0
கல்வியற் கல்லூரி முடித்த 7,800 பேருக்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில்