Back to homepage

Tag "சுசில் பிரேமஜயந்த"

கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2023

கல்வியற் கல்லூரி முடித்த 7,800 பேருக்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில்

மேலும்...
தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம் 0

🕔20.Mar 2023

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல், தரம் ஒன்றிலிருந்து ஆங்கிலம் பேசுவதை (ஸ்போக்கன் இங்கிலிஷ்) கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு

மேலும்...
மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது 0

🕔13.Mar 2023

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 1.1 மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவை அமைச்சு வழங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க எய்ட், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி

மேலும்...
பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவு 04 மடங்கு அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Feb 2023

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கான செலவு, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து

மேலும்...
சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம் 0

🕔6.Jan 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா

மேலும்...
“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில்

“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில் 0

🕔4.Jan 2022

தங்களுக்குள்ள கல்வித் தகைமை வைத்து, சுகாதார ஊழியராகவேனும் பணியாற்ற முடியாதவர்களுக்கு நாடாளுமன்றில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாது எனவும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து – தான் நீக்கப்பட்டதை அறிந்து கொண்ட அமைச்சர், தனது அமைச்சிலிருந்து வெளியேறியபோது அவரைச் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் அவர்

மேலும்...
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி 0

🕔4.Jan 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார். பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள்

மேலும்...
இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து

இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து 0

🕔4.Jan 2022

அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமையானது, தனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாக அமையும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் பதவி நீக்கப்பட்டமை சம்பந்தமாக இன்று (04) ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதனைக் கூறினார். “நான் பதவி நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டேன். எதற்காகப் பதவி நீக்கப்பட்டேன் என்ற விடயம்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி

அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி 0

🕔4.Jan 2022

ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அதிரடித் தீரமானத்தை மேற்கொண்டுள்ளார். கல்விச் சீர்திருத்தம், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக, சுசில் பதவி வகித்து வந்தார். அரசாங்கத்தின் நடவவடிக்கைகளை, சுசில் பிரேமஜயந்த அண்மைக்காலமாக விமர்சித்து வந்த

மேலும்...
தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு

தரம் 05 மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மீண்டும் ஒத்தி வைப்பு: அமைச்சர் சுசில் நாடாளுமன்றில் அறிவிப்பு 0

🕔7.Oct 2021

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் கபொத உயர்தரப் பரீட்சைகள் அநேகமாக ஒத்திவைக்கப்படலாமெனக் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக மேற்படி தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இன்று(07) நாடாளுமன்றில் தெரிவித்தார். மேற்படி பரீட்சைகள் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறும்

மேலும்...
ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு

ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு 0

🕔26.Aug 2020

சுசில் பிரேமஜயந்த – ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்களை மேம்படுத்துதல் மற்றும் தொலைக் கல்வி ராஜாங்க அமைச்சராக இவர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோரும் இந்த

மேலும்...
பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு 0

🕔25.Mar 2019

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம் 0

🕔21.Sep 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர். முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி 0

🕔19.Feb 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத அரசாங்கத்தை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவார்கள் என்று, அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்