மேர்வின் இடித்த சுவருக்கு, நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 0
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, 04 லட்சம் ரூபாவினை நபரொருவருக்கு நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேர்வின் சில்வா அமைச்சராக இருந்தபோது, கிரிபத்கொட பகுதியிலுள்ள நபரொவருவரின் வீட்டுச் சுவரை இடித்தார் எனக் கூறி, பாதிக்கப்பட்ட நபர், உச்ச நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவென்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கினை