Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பாலின சேர்க்கை குற்றமல்ல: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔6.Sep 2018

சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பாலுறவு கொள்வது, சட்டப்படி குற்றமாகாது என, இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு 0

🕔19.Aug 2018

இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அரசியலமைப்பின் 19ஆவது  திருத்தத்துக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தான் கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள்

மேலும்...
முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2018

தனக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை

மேலும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது 0

🕔30.Jan 2018

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில், அந்த பிரதேச

மேலும்...
ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔15.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 05 வருடங்களைக் கொண்டதாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தனது பதவிக் காலம் தொடர்பில் கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்ச நீதிமன்றிடம் கருத்துக் கோரியிருந்தார். ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு, ஏகமனதாக இந்த தீர்மானத்தை

மேலும்...
நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார் 0

🕔12.Jan 2018

உச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும், தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔12.Dec 2017

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முடியும் என்று, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக திமுனி டி சில்வா – உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் இதனைக் கூறினார். மாகாண சபைகளுக்கான

மேலும்...
அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔4.Dec 2017

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். அம்பகமுவ உள்ளுராட்சி சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போது, அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தெரிவித்துள்ளார். குறித்த மனுவில் உள்ளுராட்சி

மேலும்...
புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு

புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு 0

🕔16.Nov 2017

புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம் ரூபாவினை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் எனக் குற்றம் சாட்டி, குறித்த பிரித்தானியப் பெண்ணை பொலிஸார் கைது

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

கீதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பியசேனவை நியமிக்க தீர்மானம்: அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔7.Nov 2017

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளமையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிப்பதற்கு, ஐ.ம.சு.முன்னணி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔2.Nov 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல் 0

🕔28.Sep 2017

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா, உச்ச நீதிமன்றில் மனுவொன்றினை இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். குறித்த மாகாணசபை திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சட்ட விரோதமாக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர், எனவே அதனை ரத்துச் செய்யுமாறு 

மேலும்...
20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார்

20ஐ கைவிட அரசாங்கம் தீர்மானம்; வருட இறுதியில் தேர்தலுக்கும் தயார் 0

🕔18.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அதேபோன்று, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்திப் போடும் திட்டத்தையும் அரசாங்கம் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம், நாளை மறுநாள் புதன்கிழமை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளது. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாயின் சர்வஜன

மேலும்...
20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம்

20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம் 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவதாகயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தனது முடிவுக்கான காரணங்களை நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்று, அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தின் போதே, அவர் இந்த

மேலும்...
உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔4.Aug 2017

உள்நாட்டு இறைவரி சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளன என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய,இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், விஷேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறில்லாவிட்டால், அந்தச் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் உச்ச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்