Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல் 0

🕔25.Feb 2016

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார். குற்றப் புலானாய்வு திணைக்களத்தின்

மேலும்...
கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது

கைது செய்யப்படுவதை தடைசெய்யக் கோரும் பசில் ராஜபக்ஷவின் மனு, விசாரணைக்கு வருகிறது 0

🕔23.Feb 2016

தன்னைக் கைது செய்யப்படுவதனை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள் தொடர்பில், நிதி மோசடி விசாரணப் பிரிவினர் தம்மை கைது செய்வதனை தடுக்க, இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி,

மேலும்...
அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? 0

🕔10.Sep 2015

அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பைச் சேர்ந்த மூன்று சட்டத்தரணிகள் இணைந்து இந்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளனர்.கடந்த 26 ஜுலை 2015 அன்று, தொலைக்காட்சி அலைவரியொன்றில் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்துக்கள் ஒளிபரப்பாகியிருந்தன.இதில், உச்ச நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் – இறுமாப்புடனும்,  அலட்சிமாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்துக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்