உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 August 4, 2017

ள்நாட்டு இறைவரி சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளன என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய,இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், விஷேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அவ்வாறில்லாவிட்டால், அந்தச் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்