தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சபையில் அர்ச்சுனா எம்பி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சபையில் அர்ச்சுனா எம்பி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய…

60 வயதை எட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஓராண்டு பணி நீடிப்பு: கவனம் செலுத்தப்படுவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

60 வயதை எட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஓராண்டு பணி நீடிப்பு: கவனம் செலுத்தப்படுவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0

60 வயதை எட்டிய, நன்னடத்தையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

“இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்”: அர்ச்சுனா எம்.பி

“இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்”: அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்றத்தில் இன்னும் அதிக காலம் தான் இருக்கப் போவதில்லை என்று அர்ச்சுனா ராமநாதன் எம்பி இன்று (தெரிவித்தார் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய – சுயேச்சை…

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம்…

விஜய் நடித்து விட்டு அரசியலுக்கு வந்தார், அனுர அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கிறார்: ஜீவன் எம்.பி கிண்டல்

விஜய் நடித்து விட்டு அரசியலுக்கு வந்தார், அனுர அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கிறார்: ஜீவன் எம்.பி கிண்டல்

0

நடிகர் விஜய் அவரின் தேர்தல் பிரசாரத்தின் போது கச்சதீவு பிரச்சினையைப் பேசிய போதிலும், அது முக்கியமான பிரச்சினை அல்ல என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஒரு எம்.பியின் வருமானம் எவ்வளவு; சம்பளச் சீட்டை பகிரங்கமாகப் பகிர்ந்தார் அர்ச்சுனா

ஒரு எம்.பியின் வருமானம் எவ்வளவு; சம்பளச் சீட்டை பகிரங்கமாகப் பகிர்ந்தார் அர்ச்சுனா

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மார்ச் மாதத்துக்கான தனது நாடாளுமன்ற சம்பளச் சீட்டைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்…

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 10ஆம் திகதி விவாதத்துக்கு வருகிறது

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 10ஆம் திகதி விவாதத்துக்கு வருகிறது

0

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக, எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இம்மாதம் 7,…

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

0

தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 87 உடல்கள் மீட்கப்பட்டன என்று, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (05) நாடாளுமன்றில் உறுதிப்படுத்தினார். கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 நபர்களும் காலி…

எம்.பிகளின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் 17ஆம் திகதி விவாதிக்கப்படும்: அமைச்சர் பிமல்

எம்.பிகளின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் 17ஆம் திகதி விவாதிக்கப்படும்: அமைச்சர் பிமல்

0

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள, நாடாளுமன்ற அலுவல் குழு திட்டமிட்டுள்ளதாக அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும்,…

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து – நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில்,…

நாட்டில் 365,951 பேருக்கு வேலையில்லை: நாடாளுமன்றில் தகவல்

நாட்டில் 365,951 பேருக்கு வேலையில்லை: நாடாளுமன்றில் தகவல்

0

இலங்கையில் தற்போது மொத்தம் 365,951 பேர் வேலையில்லாமல் இருகின்றனர் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று (26) தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய…

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு, சிறப்புக் குழு நியமிக்கப்படும்: அமைச்சர் பிமல்

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு, சிறப்புக் குழு நியமிக்கப்படும்: அமைச்சர் பிமல்

0

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்படும் என – சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று…

வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் தேவையில்லை; தொழில் வல்லுநர்களுக்கு வழங்குங்கள்: நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் தேவையில்லை; தொழில் வல்லுநர்களுக்கு வழங்குங்கள்: நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

0

வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் (vehicle permits) தமக்குத் தேவையில்லை என்றும், அரச துறையிலுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு அத்தகைய சலுகைகள் நீடிக்கப்பட வேண்டும்…

புறம்பான மொழிப் பயன்பாடு தொடர்பில் அர்ச்சுனா எம்.பி  கேள்வி: விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவிப்பு

புறம்பான மொழிப் பயன்பாடு தொடர்பில் அர்ச்சுனா எம்.பி கேள்வி: விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் தெரிவிப்பு

0

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10) சில உறுப்பினர்கள் பயன்படுத்திய புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் விசாரணை நடத்தும் என்று, சபாநாயகர் ஜகத்…