Back to homepage

Tag "அமைச்சர் ராஜித சேனாரத்ன"

40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித

40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித 0

🕔2.Dec 2016

அமைச்சர் ஒருவர் 40.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் S300 ரக கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். ஆனால், குறித்த அமைச்சர் யார் என அறிய முடியவில்லை என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரின் விபரங்கள் மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. தற்போது, குறித்த கார் –  பத்தரமுல்லையிலுள்ள அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காணப்படுவதாகக்

மேலும்...
தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள்

தண்ணிக்கும் தவிட்டுக்கும் இழுத்தலின் வினைகள் 0

🕔1.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சியாளர்களுக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவ்வப்போது இல்லாமல் போகும் ‘ரகசியத்தை’ அவர்களாகவே போட்டுடைத்து விடுகின்றனர். கிராமத்து பாசையில் சொன்னால் தண்ணிக்கொருவரும், தவிட்டுக்கு இன்னொருவருமாக ஒரே விடயத்தை வௌ;வேறு திசைகளில் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையானது தேவையில்லாத சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன. இதனால், நல்லாட்சியாளர்கள் மீதான நம்பிக்கையினை இழக்கும் நிலைவரம், அவ்வப்போது

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு 0

🕔24.Nov 2016

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள

மேலும்...
தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔23.Nov 2016

இனவாதக் கருத்துக்களை வெளிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபர், முன்னைய அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கிய, தேசிய புலனாய்வு பணியகத்துக்கு தகவல் வழங்குபராகச் செயற்பட்டவர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறித்தே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, மாற்று மதங்களை புண்படுத்தும்

மேலும்...
மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை 0

🕔25.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு 0

🕔23.Sep 2016

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உள்ளடங்குகின்றன. தேசிய மருந்துகள் கொள்கையின் முதலாம் கட்ட நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்

நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம் 0

🕔21.Sep 2016

கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொலைத் தொடர்பு கட்டணங்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினை நியாயப்படுத்தும் வகையில், அவர் இந்தக் கருத்தினை

மேலும்...
புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளும் இலவசம்: அமைச்சர் ராஜித அறிவிப்பு 0

🕔22.Aug 2016

புற்று நோயாளர்களுக்கான அனைத்து மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார். இதேவேளை, புற்றுநோயாளர்களுக்கு வைத்தியசாலைகளால் வழங்கப்படும் – அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த

மேலும்...
இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு

இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு 0

🕔8.Jun 2016

இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆயினும், 20 வீதமானோர் மட்டுமே தமது நோய்க்காக சிகிச்சை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவிதார். அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித 0

🕔1.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை விதிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு கிடையாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரைவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
ராஜித நாடு திரும்பினார்

ராஜித நாடு திரும்பினார் 0

🕔18.Mar 2016

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டமையினை அடுத்து, அவர் அங்கிருந்து நாடு வந்தடைந்தார். நெஞ்சு வலி காரணமாக பெப்ரவரி 19ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மறுநாள் அவர் சிங்கப்பூர்

மேலும்...
ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார் 0

🕔27.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன் விசாரிக்கும் பொருட்டு, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதய நோய் காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜித, அறுவை சிசிக்சையொன்றினை மேற்கொள்ளும்

மேலும்...
ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை

ராஜிதவுக்கு நாளை சத்திர சிகிச்கை; ஊடகங்கள் குறிப்பிடுகின்றமை போல், நிலைமை ஆபத்தில்லை 0

🕔23.Feb 2016

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார் சிங்கப்பூரிலுள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆயினும், சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளமைபோல் இது ஓர் அவசர சத்திரசிகிச்சையல்ல

மேலும்...
சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை

சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை 0

🕔6.Feb 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகத்தில், இலங்கையிலுள்ள 05 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டதாக, தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய குழுவினர் இவ்விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதில் இலங்கை மருத்துவர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

மேலும்...
‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

‘சிங்க லே’ எழுதியதன் பின்னணியில், ஊடகவியலாளர் ஒருவர் உள்ளார்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔7.Jan 2016

‘சிங்க லே’ என இனவாதத்தினைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீட்டு கதவுகளில் நிறப்பூச்சுக் கொண்டு ‘சிங்க லே’ என எழுதப்பட்டமை, மற்றும் அவ்வாறான செயற்பாடுகள் குறித்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜிதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்