Back to homepage

Tag "ஹமாஸ்"

இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை

இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை 0

🕔1.Jun 2024

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்துப் பேசும்போது, “இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு – ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல்

மேலும்...
இஸ்ரேல் நினைத்தது ஒன்று, நடப்பது வேறு: ஜபாலியாவைப் பாதுகாக்க ஹமாஸின் 03 படைப் பிரிவுகள் களத்தில் போராட்டம்

இஸ்ரேல் நினைத்தது ஒன்று, நடப்பது வேறு: ஜபாலியாவைப் பாதுகாக்க ஹமாஸின் 03 படைப் பிரிவுகள் களத்தில் போராட்டம் 0

🕔28.May 2024

வடக்கு காஸாவில் அமைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாமைப் பாதுகாப்பதற்காக ஹமாஸின் 03 படைப் பிரிவுகள் போராடி வருவதாக – போர்க் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துனர் என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் ஹமாஸின் ஒரு படைப் பிரிவு உள்ளதாகவே இஸ்ரேல் ராணுவத்தினர் நம்பியதாகவும், ஆனால் அங்கு மூன்று படைப் பிரிவுகள் உள்ளன என்றும் போர் கண்காணிப்பாளர்கள்

மேலும்...
இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது: ஐ.நா அதிகாரி தெரிவிப்பு 0

🕔26.May 2024

காஸாவின் தெற்கு ரஃபா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் விடுத்த அறிவிப்பை, இஸ்ரேல் புறக்கணித்துள்ளமையை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேசத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது. “இஸ்ரேலின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாங்கள் நிறுத்தாத வரை, இஸ்ரேல் நிறுத்தாது” என, ஐ.நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள்

மேலும்...
ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை 0

🕔20.May 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் மறைவுக்கு பலஸ்தீன போராளிக் குழு – ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சகோதர ஈரானிய மக்களுடன் சோகம் மற்றும் வலியின் உணர்வுகளை தாம் பகிர்ந்து கொள்வதாக, குறிபபிட்டுள்ளது. ‘ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்களை – ஈரானின்

மேலும்...
ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி 0

🕔3.Jan 2024

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் – அரூரியின் தாய் மற்றும் சகோதரிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டுள்ளது. இதேவேளை, லெபனானின் தெற்கு பெய்ரூட்டில்

மேலும்...
ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி 0

🕔2.Jan 2024

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர், இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. லெபனான் – பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில் அல் –

மேலும்...
இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு

இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔19.Dec 2023

”இன்னொரு மனிதாபிமான போர் இடைநிறுத்தத்துக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மேலதிக மனிதாபிமான உதவிக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். தூதர்களின் கூட்டத்தில் இந்த விடயங்களை அவர் கூறியதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “இதற்கான பொறுப்பு முழுவதுமாக (ஹமாஸ் தலைவர்) யாஹ்யா சின்வர் மற்றும் (பிற) ஹமாஸ் தலைமையிடம் உள்ளது”

மேலும்...
கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு

கேர்னல் உட்பட தமது 10 படையினர் காஸாவில் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔13.Dec 2023

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு மேற்கே அல்-ஃபலூஜா பகுதியில் உள்ள ஷாதியா அபு கசாலா பாடசாலைக்குள் இறந்த உடல்கள் குவிந்து கிடப்பதை, தாம் பெற்றுக் கொண்ட பிரத்யேக வீடியோ மற்றும் படங்கள் வெளிக்காட்டுவதாக, அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் கொலானி (Golani) தரைப் படைப்பிரிவின் முன்னோக்கிய தளத்திற்கு தலைமை தாங்கிய கேர்னல்

மேலும்...
இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை

இஸ்ரேலின் தொடரும் நர வேட்டை: காஸாவில் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் 200க்கும் மேற்பட்டோர் கொலை 0

🕔2.Dec 2023

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், காஸாவில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 07 ஆம் திகதிக்குப் பின்னர் அங்கு மொத்த உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கான் யூனிஸ் மற்றும் ரஃபாவின் தெற்கு நகரங்கள் உட்பட, காஸா முழுவதும் பல இலக்குகளை இஸ்ரேலிய விமானங்கள்

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு  நாள் நீடிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீடிப்பு 0

🕔30.Nov 2023

காஸா போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) நீடிக்கப்பட்டுள்ளது என – இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏழாவது நாளாக போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் தனி

மேலும்...
காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்:  WHO எச்சரிக்கை

காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை 0

🕔28.Nov 2023

காஸாவில் சுகாதார அமைப்பை சரி செய்யாவிட்டால், குண்டுத் தாக்குதல்களால் அங்கு ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமான உயிரிழப்பு – நோயால் ஏற்படக் கூடும் என, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. இது இவ்வாறிருக்க கட்டார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா சென்றதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும்...
காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு 0

🕔27.Nov 2023

காஸா பகுதியில் அமுலிலுள்ள இடைக்கால போர் நிறுத்தை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அமீர் அல் – அன்சாரி தெரிவித்துள்ளார். இதனை ஹமாஸ் இயக்கமும் உறுதிப்படுததியுள்ளதாக அல் – ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு 0

🕔27.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமானால், காஸாவில் போர் நிறுத்தத்தை நீடிக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் திங்கள்கிழமை முடிவடையும் நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு

மேலும்...
இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது

இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔25.Nov 2023

இரண்டாம் கட்டமாக தம்மிடமுள்ள கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. “காஸா பகுதியின் வடக்கே – உதவிப் பொருள்களை ஏற்றிய வாகனங்களை அனுமதிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இஸ்ரேல் கட்டுப்படும் வரை, இரண்டாவது தொகுதி கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்தோம்” என, ஹமாஸின் ராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி கூறியுள்ளது.

மேலும்...
இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்