Back to homepage

Tag "நீதிமன்றம்"

முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு

முகக்கவசம் அணியாதோரை அடித்தாலும் தவறில்லை; டொக்டர் சுகுணன்: வன்முறையைத் தூண்டுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் தெரிவிப்பு 0

🕔10.Sep 2021

– அஹமட் – ‘முகக் கவசங்களை சரியாக அணியாதவர்களுக்கு அடித்தாலும் தவறில்லை’ என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுணன் அவரின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி. சுகுணனின் இந்த பதிவானது வன்முறையைத் தூண்டி விடுவதாகவும், சட்டத்துக்கு விரோதமானதாக அமைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும்

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Sep 2021

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போல், ‘பேஸ்புக்’கில் போலிப் படம் வெளியிட்டவர் கைது 0

🕔23.Aug 2021

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயினால் இறந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதைப் போன்ற போலியான படத்தை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது –

மேலும்...
தூஷண வார்த்தைகளைக் கொண்ட ‘ராப்’ பாடல்: இணையத்திலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவு

தூஷண வார்த்தைகளைக் கொண்ட ‘ராப்’ பாடல்: இணையத்திலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவு 0

🕔13.Aug 2021

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியான ‘ரஸ்தியாடு பதனம’ ( Rasthiyadu Padanama ) என்ற குழுவுக்கு சொந்தமான உள்ளூர் ‘ராப்’ பாடலை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கள மொழியில் அமைந்துள்ள மேற்படி பாடல் – தூஷன வார்த்தைகளைக் கொண்டுள்ளதோடு, போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், தற்போது கொவிட் தொற்றுக் காரணமாக இணையக் கற்றலில்

மேலும்...
இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2021

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய

மேலும்...
சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம் 0

🕔22.Jul 2021

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதே

மேலும்...
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு 0

🕔29.Mar 2021

கோட்டே மாநகர சபையின் உறுப்பினர் கே.ஜி தம்மிக சந்திரரத்னவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநகர சபை உறுப்பினர் தம்மிக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, இன்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை 0

🕔13.Nov 2019

– வை.எல்.எஸ். ஹமீட் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோட்டாபய மீது சேறடிக்கும் வகையிலேயே, இந்த விவகாரத்தை எதிரணியினர் கையில் எடுத்துள்ளதாக, கோட்டா தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்,

மேலும்...
சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம்

சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, நீதிமன்றிடம் கோட்டா விண்ணப்பம் 0

🕔2.Oct 2019

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றுக்கு விண்ணப்பித்துள்ளார். மருத்துவ சிகிச்சையினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்வதற்காகவே, இவர் இந்த அனுமதியைக் கோரியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னராக, சத்திர சிகிச்சையொன்றுக்கு கோட்டா உட்படிருந்தார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைக் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில், நீதிமன்றில்

மேலும்...
ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது

ஜப்பான் செல்கிறார் ஞானசார தேரர்: 2020 வரை தங்கியிருக்க குடியுரிமை வீசாவும் கிட்டியது 0

🕔8.Jun 2019

ஜப்பானில் மூன்று ஆண்டுகள் வசிப்பவதற்கான குடியுரிமை வீசாவை ஞானசார தேரர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வி மற்றும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அவருக்கு இந்த குடியுரிமை வீசா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பொருட்டு, ஞானசார தேரர் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலப்பகுதியில், அவர் இந்த குடியுரிமை வீசாவை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உடன்படுவதாகவும், அதற்கு நீதிமன்றின் வழிகாட்டுதல் தேவையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மொறட்டுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார் 0

🕔3.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, நீதிமன்றம் செல்வதற்கு பெப்ரல் அமைப்பு தயாராகி வருகிறது. பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் குற்றம்

மேலும்...
கண்பொத்தியார் விளையாட்டு

கண்பொத்தியார் விளையாட்டு 0

🕔11.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது.  தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின்

மேலும்...
நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை

நீதிமன்றில் திருடர்கள் கைவரிசை 0

🕔17.Jun 2018

திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றால் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்று நியாயம் தேடி மக்கள் போவார்கள். ஆனால், நீதிமன்றம் ஒன்றிலேயே திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் திருட்டு இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் திருட்டுப்

மேலும்...
நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை

நாட்டுச் சட்டம் பற்றிய அறிவை பிக்குகளுக்கு வழங்குமாறு, ஞானசாரர் கோரிக்கை 0

🕔24.Feb 2016

பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையினை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழங்கின் சாட்யாளரான எக்னலிகொடவின் மனைவியை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்