Back to homepage

Tag "கெஹலிய ரம்புக்வெல்ல"

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔27.Dec 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்களை, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு கையகப்படுத்தியுள்ளதாக, பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக, மேல் மாகாண மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு 18 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள

மேலும்...
கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு

கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு 0

🕔17.Oct 2024

மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுமாறு, மாகாணத்தின் புதிய ஆளுநர் சரத் பண்டார சமரசிங்க அபயகோன் உத்தரவிட்டுள்ளார். குறித்த பாடசாலையின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என மாற்றுவதற்கு, மாகாண கல்வித்

மேலும்...
கெஹலிய மற்றும் குடும்பத்தினரின்  97.125 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் 03 மாதங்களுக்கு முடக்க உத்தரவு

கெஹலிய மற்றும் குடும்பத்தினரின் 97.125 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் 03 மாதங்களுக்கு முடக்க உத்தரவு 0

🕔4.Oct 2024

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக 05 பேரின் 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 நிலையான வங்கி வைப்புகள் மற்றும் ஆயுட்காப்புறுதிப் பத்திரங்களை மேலும் 03 மாதங்களை முடக்கி வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு

மேலும்...
தனிப்பட்ட தொலைபேசிக் கட்டணத்தை, அரச பணத்தில் செலுத்தியமை: கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

தனிப்பட்ட தொலைபேசிக் கட்டணத்தை, அரச பணத்தில் செலுத்தியமை: கெஹலியவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔3.Oct 2024

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராகவும் லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

மேலும்...
ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை

ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை 0

🕔11.Sep 2024

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) பிணைியில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு வழஙகியது. தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் கடந்த பெப்ரவரி மாதம் ஆஜர் செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்க

மேலும்...
கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔19.Jun 2024

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கு சொந்தமான இரண்டு வாகனங்களை, அவர் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் திரும்பவும்

மேலும்...
கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Jun 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (14) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்க மறியலில்

மேலும்...
கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு   விளக்க மறியல் நீடிப்பு

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔3.Jun 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,

மேலும்...
கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மேலும்...
கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔3.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது. சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை அடுதது, கெஹலியவின் பிணை விண்ணப்பம் – மார்ச் மாதம் முதன்முறையாக நிராகரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரின் மகள் சமிந்திரி ரம்புக்வெல்ல, தனது தந்தையை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்குமாறு கோரி

மேலும்...
கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔28.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்து வழங்கல்

மேலும்...
யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை 0

🕔19.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹலியவை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல் 0

🕔29.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தரக்குறைவான ‘இம்யூன் குளோபுலின்’

மேலும்...
கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள்

மேலும்...
முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய தவிர்ந்த 06 சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்படவில்லை. தரமற்ற இம்யூனோகுளோபுலின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்