முன்னாள் அமைச்சர் கெஹலியவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதிமன்றம் அறிவிப்பு 0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்களை, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு கையகப்படுத்தியுள்ளதாக, பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக, மேல் மாகாண மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு 18 வங்கிக் கணக்குகளையும் 05 ஆயுள் காப்புறுதிக் கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதுடன், கொழும்பு 05 இல் உள்ள