Back to homepage

Tag "கெஹலிய ரம்புக்வெல்ல"

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த

மேலும்...
கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Aug 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு 0

🕔27.Aug 2021

தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27) நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, நாடு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா: சுகாதார அமைச்சர் கூறுவதென்ன? 0

🕔26.Aug 2021

நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது இம்மாதம் 30ஆம் திகதிக்கு மேல் நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
எதிர்வரும் 10 நாட்கள் நாடு முடக்கப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் 10 நாட்கள் நாடு முடக்கப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.Aug 2021

நாடு எதிர்வரும் 10 நாட்களுக்கு முடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் இன்றிரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு முடக்கப்படும் என, அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் இந்தக் காலப் பகுதியினுள் அத்தியவசிய சேவைகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு

அமைச்சரவையில் மாற்றம்; சுகாதார அமைச்சரானார் கெஹலிய: நாமலுக்கு மற்றுமொரு அமைச்சு 0

🕔16.Aug 2021

அமைச்சரவையில் இன்றைய தினம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அலகப்பெரும

மேலும்...
பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு

பால்மா மீதான இறக்குமதி வரி நீக்கம்: அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔10.Aug 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அவர் இதனைக் இதனை கூறினார். உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில்

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில் 0

🕔29.Jun 2021

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

மேலும்...
சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம்

சமையல் எரிவாறு விலை அதிகரிக்க கூடாது: அமைச்சரவை தீர்மானம் 0

🕔22.Jun 2021

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கூடாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,493 ரூபாவிற்கே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔7.May 2021

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔18.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஒழுக்காற்று

மேலும்...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔4.Apr 2021

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனில் அதனை வழங்க

மேலும்...
புர்காவை மூன்று முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன; நாமும் கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் கெஹலிய

புர்காவை மூன்று முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன; நாமும் கலந்துரையாடி வருகின்றோம்: அமைச்சர் கெஹலிய 0

🕔25.Mar 2021

உலகில் புர்காவை 16 நாடுகள் தடைசெய்துள்ளதாகவும், அவற்றில் முஸ்லிம் நாடுகள் 03 உள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புர்கா தடை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது என்றும், புத்கா தடை தொடர்பில் இலங்கையில் மாத்திரம் மாயாஜால தீர்மானங்கள் எடுக்கப்படுவதைப் போன்று சித்திரிக்க முனைகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும்...
கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு

கொவிட் பாதிப்புற்ற உடல்களை, இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு 0

🕔2.Mar 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கொவிட் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை

மேலும்...
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம் 0

🕔21.Dec 2020

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் திட்டம் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்